Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நிம்மதியான தூக்கம் தருதே கசகசா ..!!

·        
கசகசாவை அரைத்து பாலில் கலந்து குடித்துவந்தால் நிம்மதியான தூக்கமும், பளபளப்பான மேனியழகும் கிடைக்கும்.

·        
ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்துவதுடன் கிருமிகளை நீக்கும் தன்மையும் கசகசாவுக்கு உண்டு. உடல் சூடு இருப்பவர்கள், கசகசாவை அரைத்துக் குடித்தால் குளிர்ச்சி அடையும்.

·        
சிறுநீர் பெருக்கும் தன்மையும், நாவறட்சியை தீர்க்கும் குணமும் கசகசாவிற்கு உண்டு என்பதால் உடல் உள்ளுறுப்புகளுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இளமை தரும் பச்சைப் பட்டாணி !! உண்மை விவரங்கள் இதோ..

tamiltips

உலகிலேயே கர்ப்பிணிகளுக்கு ஆபத்தான நோய் இது தான்! என்னனு தெரிஞ்சிக்க இதை படிங்க!

tamiltips

பிறந்த குழந்தையின் தோல்

tamiltips

கொரோனா வைரசுக்கு உயிர் உள்ளதா? ஒரு பரபர ரிப்போர்ட்!

tamiltips

வாழைக்காய் பஜ்ஜி சாப்பிட்டிருப்பீங்க, வாழைக்காய் வடை சாப்பிட்டிருங்கீங்களா!!!

tamiltips

பெண்களின் முதல் அனுபவம் மறக்க முடியாத அனுபவமாக…! இதப்படிங்க முதல்ல..!

tamiltips