Tamil Tips
லைஃப் ஸ்டைல்

நிம்மதியான தூக்கம் தருதே கசகசா ..!!

·        
கசகசாவை அரைத்து பாலில் கலந்து குடித்துவந்தால் நிம்மதியான தூக்கமும், பளபளப்பான மேனியழகும் கிடைக்கும்.

·        
ஜீரணக் கோளாறுகளை குணப்படுத்துவதுடன் கிருமிகளை நீக்கும் தன்மையும் கசகசாவுக்கு உண்டு. உடல் சூடு இருப்பவர்கள், கசகசாவை அரைத்துக் குடித்தால் குளிர்ச்சி அடையும்.

·        
சிறுநீர் பெருக்கும் தன்மையும், நாவறட்சியை தீர்க்கும் குணமும் கசகசாவிற்கு உண்டு என்பதால் உடல் உள்ளுறுப்புகளுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வீடு மாற்றினால் குழந்தை பிறக்கும் என்பது உண்மையா?

tamiltips

ஒற்றைக் குழந்தையைவிட ரெட்டைக்கு ரெட்டை பிரச்னைகள் ??

tamiltips

கொளுத்தும் வெயிலில் இருந்து உங்கள் உடலை காக்கும் கோடை உணவுகள்!

tamiltips

மெடிக்கல் மிராக்கிள்! எய்ட்ஸ்சில் இருந்து முழுமையாக குணம் அடைந்த இளைஞர்! இந்திய டாக்டரின் அற்புத சாதனை!

tamiltips

கோவிலுக்குள் நாம் மறந்தும் செய்யக்கூடாதவை! என்னென்ன தெரியுமா?

tamiltips

அவரைக்காய் சாப்பிட்டால் பித்தம் தீருமென்பது உண்மையா..?

tamiltips