Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பிரசவம் முடிந்த பெண் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?

குழந்தை அதன் இஷ்டத்துக்கு தூங்குவதும் விழிப்பதுமாக இருக்கும் என்பதால், குழந்தை தூங்கும்போது தாயும் தூங்குவதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் பழக வேண்டும்உறவினர்கள், நண்பர்கள் தாயை அதிகநேரம் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது குடும்பத்தாரின் கடமை.

தாய் ஓய்வு எடுக்கும்போதும் தூங்கும்போதும் யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்கவேண்டும். அதற்கேற்ற சூழலை உருவாக்கித் தர வேண்டும். ஆரம்பத்தில் குழந்தை கூடுதல் நேரம் தூங்கும் என்பதால் அந்த நேரத்தில் குளித்தல், சாப்பிடுதல் போன்றவற்றை தாய் மேற்கொள்ள வேண்டும்.

குழந்தை விழித்ததும் தாயின் அரவணைப்பு நிச்சயம் தேவைப்படும். அதனால் எப்போதும் குழந்தையைவிட்டு நீண்டதூரம் செல்ல வேண்டாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உடலுக்கு நன்மை தருவது தயிரா? மோரா?

tamiltips

உடலில் ரத்த அணுக்களை அதிகரிக்க ஏன் இவ்வளவு செலவு? குறைத்த விலையில் அதை பீட்ரூட் சிறப்பாக செய்யும்!

tamiltips

உங்கள் உதடுகள் கருப்ப இருக்குனு கவலையா? அதை போக்க எளிய வழிகள்!

tamiltips

செல்ஃபி, டிக் டாக்கால் வாழ்க்கையை தொலைத்த இளம் பெண்கள்! மனநல மருத்துவர்கள் வெளியிடும் ஷாக் தகவல்!

tamiltips

இளமை தரும் பாசிப்பயிறு குழந்தைகளுக்குத் தரலாமா?

tamiltips

குழந்தைக்கு மாதவிலக்கு

tamiltips