Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பிணிகளே! குழந்தை பெற்ற பிறகும் எடை குறையவில்லை என உங்களுக்கு மனசோர்வா !

• பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறையாமல் இருப்பதற்கும் பெண்ணிற்கு ஏற்படும் மன சோர்வுக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

• பிரசவத்திற்கு பிந்தைய ஒரு வார காலம் மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் தொற்றுநோய் போன்ற பிரச்னைகள் உடல் பருமன் பெண்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்குகிறது.

• பிரசவத்திற்கு பிறகு பெண்ணால் போதிய அளவு தூங்கமுடியாமல் போகும் நிலையினால் எரிச்சல், சோர்வு, கோபத்திற்கு பெண்கள் ஆளாகிறார்கள்.

• குடும்பத்தினர் அனைவரும் தாயைவிட குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் பெண்ணின் உடல் பருமனை கிண்டல் செய்வதும் மிகுந்த அழுத்தம் கொடுக்கிறது.

பொதுவாகவே பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது என்றாலும் உடல் எடை குறையாத பெண்களுக்கு இந்த பாதிப்பு மிகவும் அதிகமாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் மருத்துவர் ஆலோசனையும் தேவையெனில் சிகிச்சையும் கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் தாயும் சேயும் நலமாக இருக்கமுடியும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கண்களைக் காப்பாற்றும் முருங்கைப் பூ !!

tamiltips

பால் பற்களை துலக்க வேண்டியது அவசியமா??பெற்றோர்களின் சந்தேகம்!

tamiltips

புத்திக் கூர்மைக்கு வெண்டை எப்படி சாப்பிடவேண்டும் ??

tamiltips

தாய்ப்பால் எப்படி உற்பத்தியாகிறது? இதோ தெளிவான விளக்கம் !!

tamiltips

நெஞ்சு சளியால் பெரும் அவதி படுகிறீர்களா? முழுமையாக தீர்க்க வீட்டு வைத்தியம்!

tamiltips

கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியத்திற்கு சோயா பால் அவசியம்! ஏன் தெரியுமா?

tamiltips