Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தையை பாதிப்பு இல்லாமல் பத்திரமாகத் தூக்குவது எப்படின்னு தெரியுமா?

பிறந்த சில மாதங்களுக்கு தலை வலிமையுடன் நிற்பதில்லை. அதனால் அசட்டையாக தூக்குவதால் குழந்தைக்கு வலி, சுளுக்கு போன்ற சிக்கல் ஏற்படலாம்அதனால் கைகளை நன்றாக அகட்டிக்கொண்டு தலை, கழுத்து, தோள்பட்டை போன்ற மூன்றும் இணைந்து இருக்குமாறு பிடிமானம் கொடுத்துதான் தூக்க வேண்டும்.

குழந்தையை கீழே வைக்கும்போதும் தலைப்பகுதியும் கழுத்துப்பகுதியும் இணைந்தே இருப்பதுபோன்று செயல்பட வேண்டும். விவரம் புரியாமல் ஒருசில சிறுவர்கள் குழந்தையை எடுத்து விளையாட ஆசைபப்டுவார்கள். ஒரு மாதம் கழித்து பாப்பாவை வைத்து விளையாடலாம் என்று சொல்லி தவிர்த்துவிட வேண்டும்.

குழந்தைக்கு கழுத்துப் பகுதியில் ஏதேனும் வலி இருப்பதுபோல் தெரியவந்தால் சுய மருத்துவம்  செய்யக்கூடாது. குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுவது, ஊஞ்சலாடுவது, தூக்கிப்போட்டு பிடிப்பது போன்ற செயல்களிடலும் ஈடுபடக் கூடாது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

வெண்ணெய் தின்றால் இதயத்துக்கு ஆபத்தா?சந்தேகம் தீர இந்த செய்தியை படிங்க!!

tamiltips

மூளை புத்துணர்வுக்கு வேர்க்கடலை .. உண்மைகளை படியுங்கள் !!

tamiltips

ரத்த சோகை நோய் வராமல் காக்கும் ஒரு தரமான கீரை இது!

tamiltips

அஞ்சலியின் முன்னாள் காதலன் மீது பகீர் வழக்கு! அதிர வைக்கும் காரணம்!

tamiltips

பிறந்த குழந்தைக்கு ஏன் கண் பொங்குகிறது தெரியுமா?

tamiltips

கருத்தரிக்க காத்திருக்கும் பெண்களா நீங்கள்? அப்போ இதை கட்டாயம் படியுங்கள்!

tamiltips