Tamil Tips
லைஃப் ஸ்டைல்

உங்கள் குழந்தைக்கு பரீட்சை நேரமா? பெற்றவர்கள் செய்யவேண்டிய கடமை என்ன தெரியுமா??

பரீட்சை என்பது மாணவ பருவத்தில் மிகவும் முக்கியமான ஓர் அம்சம்தான். அதற்காக ஒரு பரீட்சையால் வாழ்க்கையே மாறிவிடும் என்று அச்சப்பட வேண்டியதில்லை. அதனால் தேர்வை நம்பிக்கையுடனும் சந்தோஷமாகவும் எதிர்கொள்ள கற்றுத்தர வேண்டியதுதான் முக்கியம்.

தேர்வு என்பது மாணவருக்கு மட்டும்தான். அதனால் பெற்றோர் அதிகம் மெனக்கெடுவது நல்லதில்லை. மாணவனுக்கு அது கூடுதல் பிரஷரைத்தான் உருவாக்கும். மாணவரே பரீட்சையை டீல் செய்துகொள்ளும் வகையில் பெற்றோர் செயல் இருக்க வேண்டும். 

மதிப்பெண் என்பது அவசியம்தான், ஆனால் மதிப்பெண் குறைந்தால் அச்சமோ, வருத்தமோ பட வேண்டாம், அடுத்த பரீட்சையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்பிக்கை சொல்லி வளர்க்க வேண்டும். அப்போதுதான் குறைந்த மதிப்பெண் பெற்றாலும், தவறான முடிவுகள் எடுக்க மாட்டார்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சென்னையில் இருந்து 1800கிமீ தொலைவில் புயல்! வேகமாக முன்னேறுகிறது!

tamiltips

You Tube ஐ கலக்கிய 106 வயது மஸ்தானம்மா மறைந்தார்

tamiltips

பித்தவெடிப்பு பாடாய் படுத்துகிறதா?? இதோ சுலப டிப்ஸ் !!

tamiltips

டீன் ஏஜில் காதல் ஏன் வருகிறது!! எப்படி வருகிறது?

tamiltips

கண்களில் பூ விழுவது ஏன் என்று தெரியுமா ??

tamiltips

உடம்பு முடியலன்னா உடனே மருத்துவர்க்கிட்ட ஓடாதிங்க! உங்க வீட்டிலேயே எல்லா மருந்தும் இருக்கு!

tamiltips