Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குளிர் பிரதேச ஆப்பிள் சாப்பிடுவது ரத்த சோகைக்கு நல்லதாம் ??

ஆப்பிள் பழத்தில் சுமார் 7,500 ரகங்கள் உள்ளதாக அறியப்படுகிறது. இந்தியாவில் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் அதிகம் விளைகிறது. இப்போது குளிர் காலம் மற்றும் வெயில் காலங்களிலும் கிடைக்குமாறு பயரிடப்படுகிறது.

·        
ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம் போன்ற நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன.

·        
ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. ரத்த ஓட்டச் சுழற்சி சீராகிறது.

·        
தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் தன்மை ஆப்பிளுக்கு உண்டு.

·        
உடல் எடை குறைய விரும்புபவர்களும், நரம்புக் குறைபாடு உள்ளவர்களும் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது மிகுந்த பலன் தரும்.

Thirukkural

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்கும் நிலைமை வராது என்று சொல்லப்படுவது உண்மை எனும் அளவுக்கு ஏராளமான சத்துக்களை கொண்டது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

ரொம்ப ஒல்லியாயிருக்கிங்கனு கவலையா? உடல் எடை ஏற்ற சில ஆரோக்கிய வழிகள்!

tamiltips

எந்த பழத்தையும் சாப்பிட கூடாதா ? சர்க்கரை நோயாளிகளின் பெரும் கவலை!

tamiltips

மனித உடல் தான் உலகின் முதல் பெரும் அதிசயம்! நீங்கள் அறிந்திடாத வியக்கதக்க தகவல்கள்!

tamiltips

குழந்தைக்கு மஞ்சள் காமாலை

tamiltips

உங்களுக்கு தாடி வளரலன்னு கவலையா? இதை சாப்பிட்ட கண்டிப்பா வளரும்!

tamiltips

இந்த ஒரு பூ இத்தனை நோயை குணப்படுத்துமா? எது அந்த அபூர்வ பூ என்று தெரியுமா?

tamiltips