Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குளிர் பிரதேச ஆப்பிள் சாப்பிடுவது ரத்த சோகைக்கு நல்லதாம் ??

ஆப்பிள் பழத்தில் சுமார் 7,500 ரகங்கள் உள்ளதாக அறியப்படுகிறது. இந்தியாவில் சிம்லா, காஷ்மீர் பகுதிகளில் அதிகம் விளைகிறது. இப்போது குளிர் காலம் மற்றும் வெயில் காலங்களிலும் கிடைக்குமாறு பயரிடப்படுகிறது.

·        
ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம் போன்ற நிறைய சத்துக்கள் அடங்கியுள்ளன.

·        
ஆப்பிள் பழம் சாப்பிடுவதால் ரத்த சோகை விரைவில் நிவர்த்தியாகிறது. ரத்த ஓட்டச் சுழற்சி சீராகிறது.

·        
தேவையற்ற கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் தன்மை ஆப்பிளுக்கு உண்டு.

·        
உடல் எடை குறைய விரும்புபவர்களும், நரம்புக் குறைபாடு உள்ளவர்களும் தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது மிகுந்த பலன் தரும்.

Thirukkural

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை சந்திக்கும் நிலைமை வராது என்று சொல்லப்படுவது உண்மை எனும் அளவுக்கு ஏராளமான சத்துக்களை கொண்டது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தினமும் உடல் உறவு..! ஆண் – பெண்ணுக்கு ஏராளமான நன்மை! என்னென்ன தெரியுமா?

tamiltips

கர்நாடகாவின் சிறப்பு சுற்றுலா அம்சங்கள்! ஊர் சுற்றலாம் வாங்க! பகுதி – 1

tamiltips

எந்த சேலை, எந்த சட்டை எடுத்தாலும் ரூ.10! ஜவுளிக்கடை முன்பு திரண்ட இளைஞர்கள், யுவதிகள்! எங்கு தெரியுமா?

tamiltips

சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுத்தாலும் எப்படிப்பட்ட சிக்கல் வரும், அந்த சிக்கலை சரிசெய்யும் வழிகள்!

tamiltips

தலைவலியா? இந்த மாதிரி வலிச்சா அது உங்க உடம்பு உங்களுக்கு குடுக்கும் எச்சரிக்கை மணி!

tamiltips

கர்ப்பம் அடைந்திருப்பதற்கான அடையாளத்தை எப்படி கண்டுகொள்வது தெரியுமா?

tamiltips