Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கண்ணாடி அணிந்த தழும்பு மூக்கின் மேல் அசிங்கமாக இருக்கிறதா? இதோ அதை போக்கும் வழி!

• கற்றாழை ஜெல்லும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு சிறந்த பொருள். ஏனெனில் அதிலும் கிளின்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே இதுவும் தழும்புகள் மற்றும் வடுக்களை போக்குவதற்கு வல்லது.

• உருளைக்கிழங்கை தழும்புள்ள இடத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால் கண்ணாடியால் ஏற்படும் தழும்புகளை மறையும். இவ்வாறு வாரம் 4 நாட்கள் செய்ய வேண்டும்.

• தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவி மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தினமும் 3 முறை செய்து வந்தால் அத்தகைய கருப்பான தழும்புகளை படிப்படியாக மறைவதை காணலாம்.

• எலுமிச்சை சாறும் கருமையான தழும்புகளை போக்க வல்லது. எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அதன் பின்னர் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமை நிறம் மறையும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இந்த வயசுலயே கருவளையமா? முகத்தோட அழகையும் வாயசையும் குறைக்குதா?

tamiltips

மூல நோய்க்கு முழு நிவாரணம் தரும் கருணைக்கிழங்கு !!

tamiltips

இந்தியாவில் கால் பதித்த ஒரே வாரத்தில் 1 மில்லியன் பயனர்களை தாண்டியது ஸ்பாட்டிபை!!!

tamiltips

செல்போனில் வெறும் செல்ஃபி மட்டுமே எடுத்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கும் இளம் பெண்!

tamiltips

உஷார் மக்களே! நாளை மறுநாள்! 11 மாவட்டங்களில் அனல் காற்று வீசும்!

tamiltips

தலைவலியா? இந்த மாதிரி வலிச்சா அது உங்க உடம்பு உங்களுக்கு குடுக்கும் எச்சரிக்கை மணி!

tamiltips