Tamil Tips
லைஃப் ஸ்டைல்

காற்றை தண்ணீராக்கும் அற்புத டெக்னாலஜி! சென்னை மாணவர்கள் அசத்தல் கண்டுபிடிப்பு!

சென்னை ஐஐடி ஒரு தொழில்நுட்ப நிறுவனமான டெர்தாவுடன்(Teerthaa) இணைந்து வளிமண்டலக் காற்றில் இருந்து குடிக்கக்கூடிய நீரை உருவாக்கக்கூடிய ஒரு புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளது அந்த கருவிக்கு நீரோ என பெயரிடப்பட்டுள்ளது.


நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் இதன் மூலம்  உற்பத்தி செய்யப்படும். சூரிய ஒளியை கொண்டு இயங்கக்கூடிய இந்த கருவியானது குறைத்த விலையில் உருவாக்கலாம் என்று கூறியுள்ளது.


சென்னையின் ஐஐடியின் மெக்கானிக்கல் துறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.  இந்த கருவியானது அளவிலும் சிறியதாக உள்ளதால் பல இடங்களுக்கு எளிதாக கொண்டு செல்ல  முடியும். மேலும் இது சூரிய சக்த்தியில் இயங்குவதால் விலையும் குறைவு.

Thirukkural


இந்த கண்டுபிடிப்புக்கு நாடு முழுவதும் பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.  இதன் மூலம் சென்னை ஐஐடி பெரும் புகழை அடைந்துள்ளது என்றே கூறலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைக்கு மசாஜ் செய்யத் தெரியுமா?

tamiltips

குழந்தையின் மலம் கரும் பச்சை நிறத்தில் இருந்தால் என்ன அர்த்தம்?

tamiltips

வாயு தொல்லையால் அவதிப்படுவோர்க்கு சில பயனுள்ள வீட்டு வைத்தியம்!

tamiltips

மிரட்டும் ஃபனி! தமிழகத்தில் ஏற்றப்பட்டது புயல் எச்சரிக்கை கூண்டு!

tamiltips

உடலில் ரத்த அணுக்களை அதிகரிக்க ஏன் இவ்வளவு செலவு? குறைத்த விலையில் அதை பீட்ரூட் சிறப்பாக செய்யும்!

tamiltips

மனைவியிடம் தாம்பத்திய உறவு குறுகிய நேரம் மட்டுமே செய்ய முடிகிறதா? கணவன்கள் தினமும் செய்ய வேண்டியது இது தான்..!

tamiltips