Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தை பிறந்த உடன் அழ வேண்டும் ஏன் தெரியுமா? இதைப் படிங்க…

 

·        
பூமிக்கு வந்த 30 நொடிகளில் இருந்து ஒரு
நிமிடத்திற்குள் குழந்தை அழத்தொடங்க வேண்டும்.

·        
நுரையீரல் நிரம்பும் அளவுக்கு காற்றை
இழுப்பதற்கு சாதாரண சுவாசம் போதாது. அதனால்தான் அழுகையின் மூலம் கூடுதல் ஆக்சிஜனை
எடுத்துக்கொள்கிறது குழந்தை.

·        
மூக்கு, வாய், நுரையீரலில்
தேங்கியிருக்கும் தேவையற்ற நீரை அகற்றுவதற்கும் அழுகை உதவுகிறது.

·        
குழந்தை அழவில்லை என்றால், சினிமாவில்
காட்டுவது போன்று குழந்தையை தலைகீழாக தொங்கவிட்டு அடிக்கவேண்டியது இல்லை.
சாதாரணமாக முதுகு, கால்களை தட்டிக்கொடுத்தாலே போதும்.

Thirukkural


குழந்தை பிறந்ததும் அழவில்லை என்றால்,
நுரையீரல் முழுமையாக செயல்படும் வரையிலும் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
சுகப்பிரசவம் என்றாலும், சிசேரியன் என்றாலும் குழந்தை பிறந்தவுடன் அழவேண்டியது
அவசியம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரசவம் முடிந்ததும் பெண்ணுக்கு மார்பகத்தில் வலி வருவது ஏன்?

tamiltips

2400 சதுர அடி பரப்பு! 3 அடி ஆழம்! பறவைகள் தாகம் தீர்க்க பிரத்யேக குளம்! நெகிழ்ச்சி சம்பவம்!

tamiltips

தாம்பத்ய நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்..! எல்லாம் சிறப்பாக நடக்கும்..! இளசுகளை குதூகலப்படுத்தும் ரிப்போர்ட்!

tamiltips

தாய் மண்ணுக்காக மரணித்த ராணுவ வீரர்களின் பெயர்கள்! உடலில் பச்சை குத்தி நாட்டுப்பற்றில் தெறிக்க விடும் இளைஞர்!

tamiltips

தினமும் காலை இரவு பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் எத்தனை அற்புதங்கள் நாடாகும் தெரியுமா?

tamiltips

கிராமங்களில் எல்லோர் வீட்டு பின் புறத்திலும் கிடக்கும் முடக்கத்தான் கீரையின் அடேங்கப்பா மருத்துவ குணங்கள்!

tamiltips