Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தை பிறந்த உடன் அழவில்லையா’? அப்போ இந்த சிகிச்சை அவசியம்…

·        
குறை பிரசவத்தில் பிறக்கும்
குழந்தைகளுக்கு சுவாசக் குறைபாடு இருப்பதன் காரணமாக அழாமல் இருக்கலாம்.

·        
சளி, அமோனியா திரவங்கள் மூக்கு, வாயில்
அடைத்திருப்பதால் குழந்தை அழமுடியாமல் போகலாம். இதனை மருத்துவர் கண்டறிந்து
அகற்றினால் மட்டுமே குழந்தையால் அழமுடியும்.

·        
கர்ப்பப்பையில் இருந்து குழந்தை வெளியே
வந்தபிறகும், அதனை உணராமல் சில குழந்தைகள் இருப்பதுண்டு, இதுவும் அழாமல்
இருப்பதற்கு காரணமாக கருதப்படுகிறது.

·        
பேச்சுக் குறைபாடு அல்லது வேறு சில உடல்
நலக்குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளும் அழாமல் இருக்கலாம்.

குழந்தையின்
உடலும் மூளையும் இணைந்து செயல்படத் தொடங்குவதன் அறிவிப்பு என்றும் அழுகையை
எடுத்துக்கொள்ளலாம். அழாத குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்துவதற்கு
நியோனடல் சிகிச்சை கைகொடுக்கிறது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நினைவாற்றலை அதிகரிக்கும் வல்லாரை கீரை..ஏராளமான சத்துக்கள் நிறைந்த வல்லாரை கீரை ஏன் உண்ணவேண்டும் என்று பாருங்கள்..

tamiltips

நோயில்லாமல் வாழ ஆசைப்படுபவர்கள் வீட்டில் ஒரு முருங்கை மரம் வைத்தால் போதும்!

tamiltips

மூளை வளர்ச்சிக்கு கைக்குத்தல் அரிசி..அன்றாட வாழ்வில் தொலைந்துபோன கைக்குத்தல் அரிசியில் இவ்வளவு சத்துக்களா!!

tamiltips

கோடைகால சூட்டைத்தணிக்க இந்த ஒரு அற்புத கனி போதுமே!!!

tamiltips

பெண்களின் மாதவிடாய் காலத்தில் உடல் உறவில் ஈடுபடலாமா? பிரபல மருத்துவர் கூறுவதை தெரிந்து கொள்ளுங்கள்!

tamiltips

கர்ப்பகால நீரிழிவால் குழந்தைக்கும் நீரிழிவு நோய் வருமா??

tamiltips