Tamil Tips
லைஃப் ஸ்டைல்

முடி நரைத்தவுடன் செய்யவேண்டியது என்ன தெரியுமா?

எத்தனை அக்கறையுடன் தலைமுடியைப் பாதுகாத்தாலும் நரை ஏற்படாமல் தடுக்க முடியாது. சிறிய வயதில் இருந்தே போதுமான கவனிப்பு செலுத்தி வந்தால் இளநரையை வேண்டுமானால் தடுக்கலாம்.

நரைமுடி தரும் வெண்மைகூட சிலருக்கு அழகான தோற்றத்தைத் தருகிறது. ஆனாலும் பெரும்பாலான ஆண்களும் பெண்களும் தம் தலைமுடிக்குடைஎனப்படும் கறுப்புச் சாயம் பூசிக்கொண்டு இளமையாகத் தோற்றமளிக்க ஆசைப்படுகிறார்கள். அப்படி டை அடிக்க விரும்புபவர்கள் பின்விளைவுகள் இருக்காது என்ற காரணத்தால் ஹெர்பல் டை எனப்படும் மருதாணிப் பவுடர் கொண்டு தயாரிக்கப்படும்காலாமெஹந்தியைப் பலரும் பயன்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் இந்த ஹெர்பல் டைக்கு அதிகமான அளவு மெனக்கெட வேண்டும் என்பதை கண்டுகொள்வதில்லை.

Thirukkural

இப்போது அலர்ஜி ஏற்படுத்தாத பல்வேறு வேதிப்பொருட்கள் வந்திருக்கின்றன.
இதனை பியூட்டி பார்லரில் போய் கண்டுபிடித்து போடுவதற்குப் பதிலாக, மருத்துவரை சந்தித்து
சரியான டையை தேர்வு செய்யுங்கள். அதுதான் பக்கவிளைவு இல்லாததாக இருக்கும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

5ஜி வசதியுடன் செமத்தனமான மொபைல்! இந்தியாவை அசத்தப்போகும் ஒன்பிளஸ்!

tamiltips

மசாலா ராணியான காய்ந்த மிளகாயின் ஆரோக்கிய நலன்கள்! நீங்கள் அறிந்திடாதவை!

tamiltips

GOOGLEல் எக்காரணம் கொண்டும் நாம் இவற்றை தேடக்கூடாது..! மீறினால் நமக்குத் தான் ஆபத்து..! ஏன் தெரியுமா?

tamiltips

மூலநோயால் அவஸ்தைப்படுறீங்களா? இதையெல்லாம் சாப்பிடுங்க சீக்கிரம் குணமாகும்!

tamiltips

இனி தனியார் ஊழியர்களும் ரூ5000/- வரை ஓய்வூதியம் பெறலாம்!!!

tamiltips

தீராத புற்றுநோய் செல்களையும் விரட்டும் காலிஃப்ளவர்

tamiltips