இளம் நடிகை தி டீர் ம ரணம் பே ரதிர்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்.. அவரது உடலுக்கு திரையுலம் இரங்கல்..!!

இளம் நடிகை தி டீர் ம ரணம் பே ரதிர்ச்சியில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்.. அவரது உடலுக்கு திரையுலம் இரங்கல்..!!

கன்னட திரையுலகில் இளம் நடிகையாக கலக்கி வந்தவர் ஜெயஶ்ரீ ராமைய்யா. இவர் கன்னட பிக்பாஸ் சீசன்-3 போட்டியிலும் கலந்து கொண்டார். மேலும் Uppu Huli Kara, Kannada Gothilla உள்ளிட்ட திரைப்படங்களிலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் இந்நிலையில் இன்று இவர் வீட்டில் செய்து  கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நீண்ட காலமாக இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதன் விளைவாகவே அவர் செய்து கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு இவரின் பேஸ்புக் பக்கத்தில் ‘I quit. Goodbye to this world and depression” என பதிவிட்டிருந்தார். இதை கண்ட ரசிகர்கள் அ திர்ச்சியாக, அவர் அந்த பதிவை நீக்கினார் ஜெயஶ்ரீ. இதனிடையே தற்போது அவர் செய்து கொண்டது திரையுலகையே அ திர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!