“உன்னோட முட்டிக்கு மேலே தூக்கி காட்டு “ பிரபல சீரியல் நடிகைக்கு நடந்த நெருடலான சம்பவம்…!!!

“உன்னோட முட்டிக்கு மேலே தூக்கி காட்டு “ பிரபல சீரியல் நடிகைக்கு நடந்த நெருடலான சம்பவம்…!!!

தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜ் அவருடன் நடிப்பில் வெளியான ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் அர்ச்சனா. அதன்பிறகு இவர் தமிழ் தொலைக்காட்சி சின்னத்திரையில் நடித்து தற்பொழுது மிகவும் பிரபலமாகி கொண்டு வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தை கமலின் மனைவியாக ஒரு நகைச்சுவைக் அதன் தொடர்ச்சியாக நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு திரைப்படத்தில் கவுன்சிலர் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் நடித்து இருப்பார். அவருடைய முகத்தைப் பார்க்கும் போது மிகவும் க வர்ச்சியாக இருப்பதால் இவர் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

பொதுவாகவே சில நடிகைகள் எல்லாம் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்தி விடுவார்கள் ஆனால் நமது அடுத்த நாள் திருமணத்திற்குப் பிறகுதான் நடிக்க வந்துள்ளார். சினிமா மட்டும் அல்லாமல் சீரியல் அடுத்ததாக விளம்பரப் படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார்.

எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் நமது அர்ச்சனா தற்போது க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை க வர்ந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்று கோடம்பாக்கத்தை கதிகலங்க வைத்துள்ளது. இவர் ஒரு முன்னணி கதாநாயகன் நடிக்கும் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் கமிட் ஆகியுள்ளார் அது ஒரு நர்ஸ் வேடமாம்.

அதன் சம்மந்தமாக ஒரு காட்சி ஹாஸ்பிடலில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அசிஸ்டன்ட் டைரக்டர்கள் வெளியே சென்றிருந்த நிலையில், அந்த மிகப் பெரிய இயக்குனர், அர்ச்சனாவிடம் வந்துz “உன்னோட முட்டிக்கு மேலே தூக்கி காட்டு “என்று உரிமையாக கேட்டுள்ளார். சற்று அதிர்ந்து போன அர்ச்சனா எதற்கு என்று கேட்டுள்ளார்.

உடனே “நாளைக்கு உனக்கு நர்ஸ் காஸ்டியூம் சரியா இருக்குமானு பாக்கணும் இல்ல,அதனால தூக்கி காட்டு” என்று கூறினார். கள்ளங்கபடம் தெரியாமல் இருந்த சீரியல் நடிகை அர்ச்சனா சற்று தயங்கிக் கொண்டே தூக்கி காட்டினாள். பாம்பின் குணம் கொண்ட அந்த இயக்குனர் இன்னொரு காலையும் அப்படி தூக்கி காட்ட சொல்லி இருக்கிறார்.

சந்தேகம் அர்ச்சனா “நாளைக்கு காட்டுறேன்” என்று கூறி வீட்டுக்கு வந்துவிட்டார். அடுத்த நாள் முதல் அந்த படப்பிடிப்புக்கு அவர் செல்லவில்லை என்று அர்ச்சனா கூறியுள்ளார். இதையெல்லாம் பார்க்கும் பொழுது பல பெரிய இயக்குனர்கள் மீது மக்களுக்கு சந்தேகம் எழத்தான் செய்கிறது.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!