கணவரை பிரிந்த நடிகை ரேவதி 47 வயதில் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.. பல ஆண்டு பின் வெளிவந்த தகவல்..!!

கணவரை பிரிந்த நடிகை ரேவதி 47 வயதில் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.. பல ஆண்டு பின் வெளிவந்த தகவல்..!!

நடிகை ரேவதி டெஸ்ட் டி யூப் மூலம் 5 வருடங்களுக்கு முன்னால் ஒரு குழந்தையை பெற்றெடுத்தார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. மண்வாசனை படம் மூலம் தமிழி சினிமாவில் அறிமுகமானவர் ரேவதி. அதன் பின் தமிழ், மலையாளம், ஹிந்தி என பல முன்னணி கதாநாயகர்களுடன் அவர் நடித்துள்ளார்.

புதிய முகம் படத்தில் நடித்த போது அப்படத்தில் ஹீரோவாக நடித்த ஒளிப்பதிவாளர் சுரேஷ் சந்திர மேனனை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் வி வாகரத்து பெற்று தனிமையில் வசித்து வந்தார்.

இந்நிலையில், டெஸ்ட் டியூப் மூலம் அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பற்றி ஒரு பிரபல வார இதழுக்கு பேட்டியளித்த ரேவதி “வாழ்க்கையில் பல பி ரச்சனைகள கடந்து வந்துள்ளேன்.

அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது அது அவரது குழந்தை தானா இல்லை தத்தெடுத்து வளர்க்கிறாரா என்ற கேள்வி எழுந்தது. தாய்மை என்பது ஒரு பெண்ணின் முழுமை. அதற்காக ஏங்கியிருக்கிறேன். எனவே, டெ ஸ்ட் டி யூப் மூலம் கர்ப்பமடைந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன்.

அவள் பெயர் மஹி. அவளை நான் தத்தெடுத்து வளர்ப்பதாக வ தந்தி பரவுகிறது. அது உண்மை இல்லை. அவளுக்கு தற்போது 5 வயது. அவளே என் சந்தோஷம். அவளே என் உலகம். யாரிடமும் இது பற்றி நான் பேசியதில்லை என ரேவதி கூறியுள்ளார்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!