கடும் குளிரில் நடுங்கிய காகம் !! கட்டைகளை வைத்து தீ மூட்டி வாலிபர் செய்த தரமான சம்பவம் !! “ஐ.யோ” பாவம் அந்த காகம் !!

கடும் குளிரில் நடுங்கிய காகம் !! கட்டைகளை வைத்து தீ மூட்டி வாலிபர் செய்த தரமான சம்பவம் !! “ஐ.யோ” பாவம் அந்த காகம் !!

காகம் ஒன்று  குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்தது. அதைப் பார்த்த வாலிபர் செய்த ஒரு செயல் தற்போது  இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பள்ளிக்கூடத்தில் 90ஸ் கிட்ஸ்கள் காலம் தொட்டே ஒரு கதை சொல்லப்படும். அது படக்கதையாக பாடப்புத்தகத்திலும் இடம்பெற்றது. ஒரு காகத்தின் புத்திசாலித்தனத்தைக் காட்ட அந்த கதை வரும். அதாவது ஒரு பானையில் கொஞ்சம் தண்ணீர் இருக்கும். காகத்துக்கு குடிப்பதற்கு அது எட்டாது. உடனே அக்கம், பக்கத்தில் இருக்கும் பொடி, பொடி கல்லாக தூக்கிவந்து பானையில் போடும். இதனால் தண்ணீர் மேலே வரும். அதன்பின்னர் காகம் தண்ணீரைக் குடிக்கும். இந்தக்கதை பள்ளிக்காலத்தில் செம பேமஸ்.

அதேபோல் இப்போது ஒரு காகம் செம புத்திசாலித்தனத்துடன் நடக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அப்படி காகம் என்ன செய்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.அந்தக் காகம் கடுமையான குளிரில் நடுங்கிக் கொண்டு இருந்தது. அந்தப்பகுதி முழுவதும் உறை பனி சூழ்ந்து இருந்தது. இதை குளிரில் நடுங்கியபடியே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தது காகம்.

9

அப்போது அந்தப் பகுதியில் வாலிபர் ஒருவர், நெருப்பு மூட்டிக்கொண்டு அதில் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த காகம் மிகவும் புத்திசாலித்தனத்துடன் போய் அந்த நெருப்பில் தானும் குளிர்காயத் தொடங்கியது. உடனே, அந்த வாலிபர் தன் கையில் இருந்த ஒரு கைக்குட்டையை எடுத்து குளிரில் நடுங்கும் காகத்திற்கு போர்த்தி விடுகிறார். முல்லைக்கு தேர் கொடுத்த பாரி மன்னனைப் போல் இந்த இளைஞனின் செயல் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

— Buitengebieden (@buitengebieden_) January 1, 2022

Related posts

எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!!

காட்டுப் ப ன்றிக்கு வி ரித்த வ லையில் சி க்கிய சி றுத்தை!.. அதிகாரிகளை அ லறவிட்ட அ தி ர்ச்சி காட்சி

இ றந்த காதலியாக நினைத்து 12 அடி ராஜநாகத்துடன் வசித்து வரும் காதலன் !! இந்த சம்பவம் எங்கு நடக்கிறது என்று தெரியுமா ??