பிரபல நடிகை வாடகைத்தாய் மூலம் இரண்டாம் குழந்தை பெற்று கொண்டார்.. யார் அந்த நடிகை தெரியுமா?

பிரபல நடிகை வாடகைத்தாய் மூலம் இரண்டாம் குழந்தை பெற்று கொண்டார்.. யார் அந்த நடிகை தெரியுமா?

90களில் முன்னணி நடிகையாக இருந்து இந்திய சின்மாவில் கொடிகட்டி பறந்த நடிகைதான் ஷில்பா ஷெட்டி. தமிழில் பிரபுதேவாவின் மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின் பாலிவுட் பக்கமே திரும்பினார்.

நடிகை ஷில்பா. தற்போது 44 வயதாகும் ஷில்பாவிற்கு 2009ல் ராஜ் குண்ரா என்பவருடன் திருமணமாகி 7 வயதில் வியான் குந்த்ரா என்ற மகனும் உள்ளார். தற்போது கணவரின் விந்தணுக்கள் மூலம் வாடகைத்தாய் வழியில் பெண் குழந்தையை பெற்றுக் கொண்டுள்ளனர்.

பிப்ரவரி 15ல் இக்குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தை பெற்றெடுத்ததை மகிழ்ச்சியுடன் அவர்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சமுகவலைத்தளப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

இதை கேள்விப்பட்ட திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!