பிரபல நடிகர் 9 வருடங்கள் கழித்து மீண்டும் சீரியலில் நடிக்கவுள்ளார்.. அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!!

பிரபல நடிகர் 9 வருடங்கள் கழித்து மீண்டும் சீரியலில் நடிக்கவுள்ளார்.. அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்..!!

சீரியல் நடிகர்கள் பலர் படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அப்படி படங்கள் தேடிய பிரபலங்கள் சிலருக்கு அங்கு வெற்றி கிடைத்தது. ஆனால் பாதி நடிகர்களுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததே இல்லை.

மேலும் அதே போல் தான் பிரபல சீரியல் நடிகர் ராஜ்கமல் படங்களில் நடிக்க ஆசைப்பட்டு 50க்கும் மேற்பட்ட சீரியல் வாய்ப்புகளை வேண்டாம் என்று கூறி படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தார்.

ஆனால் அங்கு அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் 9 வருடங்கள் கழித்து சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளார். பல வருடங்கள் கழித்து அபியும் நானும் சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

 

 

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!