பி ரபல முன்னணி நடிகை 41 வயதில் இரு குழந்தைகளுக்கு தாயான நிலையில் 8 வருடம் கழித்து ஆர்யாவுடன் படத்தில் நடிக்கவுள்ளார்.. அந்த நடிகை யார் தெரியுமா? இதோ..!!

பி ரபல முன்னணி நடிகை 41 வயதில் இரு குழந்தைகளுக்கு தாயான நிலையில் 8 வருடம் கழித்து ஆர்யாவுடன் படத்தில் நடிக்கவுள்ளார்.. அந்த நடிகை யார் தெரியுமா? இதோ..!!

பல ஆண்டுகளாக முன்னணி நடிகராக வேண்டும் என்று போட்டி போட்டு க டினமாக உழைத்து நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வயது ஆக ஆக பட வாய்ப்புகளும் சரிபட்டு வராததால் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டு பெண்களிடன் விளையாடினார்.

மேலும் இதையடுத்து தன்னைவிட 17 வயது குறைவான நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது உடலை கட்டுக்கோப்பாக வைத்து சில படங்களில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் விஷால் மற்றும் ஆர்யா ஆகிய இருவரும் ‘அவன் இவன்’ படத்திற்கு பிறகு இணைந்து நடிக்கும் படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்க உள்ளார்.

இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டி நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே ஆர்யாவுடன் வேட்டை படத்தில் மாதவனின் மனைவியாக ஆர்யாவுக்கு அண்ணியாக நடித்திருப்பார்.

தற்போது இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில் சமீரா ரெட்டி மீண்டும் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பதில் ஆர்வமாக இருக்கிறாராம். இதற்காக உடற் பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார் சமீரா ரெட்டி.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!