mother tips

கருவில் இருக்கும் குழந்தைக்கு தாயின் இந்த செயல்கள் பிடிப்பதேயில்லை!

நாம் சோகமாக இருப்பதோ, மனச்சோர்வில் இருப்பதோ குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்புடையது  கிடையாது.ஆகையால் சிரித்துக்கொண்டே இருங்கள்!நம் அகம் நிறைந்தால்,கருவறையில் குடி இருக்கும் குழந்தையின் மனமும் பூத்துக் குலுங்கும். உங்கள் மகிழ்ச்சிதான் குழந்தையின் மகிழ்ச்சியாகவும் எதிரொலிக்கும்
Read more

குழந்தையின் மலம் கரும் பச்சை நிறத்தில் இருந்தால் என்ன அர்த்தம்?

முதல் இரண்டு நாட்கள் குழந்தை கழிக்கும் மலம் மெகோனியம் என்று அழைக்கப்படுகிறது. கரும் பச்சை நிறத்தில் மலம் வெளியேறுவதுதான் சரியானது. தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும்போது மூன்றாம் நாளில் இருந்து குழந்தையின் மலத்தின் நிறம் பச்சை கலந்த
Read more

இருட்டுக்குப் பயப்படும் குழந்தையை எப்படி சரிப்படுத்துவது??

* குழந்தைகளின் இருட்டு பயத்தை கேலி செய்யாமல் புரிந்துகொண்டு பாதுகாப்பு கொடுங்கள். இருட்டில் குழந்தையுடன் படுத்துக்கொண்டு தூக்கம் வரும் வரையிலும் பேசுவதை பழக்கப்படுத்துங்கள். * மெல்லிய வெளிச்சம் தரும் லைட் இரவு முழுவதும் எரிவது
Read more

குழந்தைகளுக்கு வாழைப்பழம் தரலாமா?மருத்துவ பதில்!!

* வாழைப்பழத்தில் இருக்கும் கார்போஹைட்ரேட் காரணமாக ஜீரணம் சிறந்த முறையில் நடைபெறும். * பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் குழந்தைகளின் மூளைத் திறன் அதிகரிக்கும். * வாழைப்பழத்தில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கல் வராது.
Read more

குழந்தை பால் குடிச்சதும் என்ன செய்யணும் தெரியுமா தாய்மார்களே??

* குழந்தைகள் பால் குடிக்கத் தெரியாத ஆரம்ப காலங்களில் பாலுடன் சேர்த்து காற்றையும் விழுங்குவார்கள். அப்படி உடலில் அதிகப்படியாக சேரும் வாயு வாயு வெளியேறுவதுதான் ஏப்பம். * பால் நன்றாக குடிக்கத் தொடங்கிய பிறகு
Read more

பிறந்த குழந்தைக்கு தொப்புள்கொடி எப்படி அகற்றப்படும் என்று தெரியுமா?

·         பிரசவம் நிகழ்ந்ததும் இந்த தொப்புள் கொடியின் மீது நச்சு அருகிலும், குழந்தையின் தொப்புள் அருகிலுமாக இரண்டு கிளிப்கள் போடப்பட்டு ரத்தவோட்டம் நிறுத்தப்படுகிறது. ·         இதனால் குழந்தையின் நுரையீரல் வேலை செய்வதற்கு தூண்டப்படும், அதேபோல்
Read more

தாய்ப்பாலுக்கும் மார்பக அளவுக்கும் தொடர்பு இருக்கிறதா?தாய்மார்களின் பெரும் சந்தேகம்!

மார்பகத்தின் பெரும்பாகம் கொழுப்பால் நிரப்பப்பட்டு இருக்கும். ஒரு சிறிய பாகத்தில் மட்டும்தான் பால் சுரப்பிகள் உள்ளன. கருத்தரித்த பிறகு தான் பால் உற்பத்தி செய்யக்கூடிய சுரப்பிகள் பெருகுகின்றன. குழந்தை பிறந்து சில நாட்கள் ஆன
Read more

உங்கள் குழந்தை மிகவும் கோபம் கொள்கிறதா! இதோ தீர்வு!!

* தாய் அல்லது தந்தை கோபக்காரர்களாக இருப்பதைப் பார்த்துத்தான் பெரும்பாலான பிள்ளைகள் இப்படி நடக்கின்றன. அதனால் முதலில் பெற்றோர் திருந்த வேண்டும். குழந்தையின் முன் சண்டை போடக்கூடாது. * குழந்தையை அடிப்பதால் பிரச்னை தீராது…
Read more

குழந்தைக்கு காலை உணவை தவிர்க்கும் பெற்றோர்களே அதன் பின்விளைவுகள் தெரியுமா!!

• இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால் உடலுக்கு சக்தி தரும் குளுகோஸ் அளவு குறைந்துவிடும். இந்த சக்தியை உடனடியாக பெறுவதற்கு காலை உணவு அவசியமாகும். • காலை உணவு எடுத்துக்கொண்டால்தான், அன்றைய தினம்
Read more

கை கழுவும் பழக்கத்தை உருவாக்குவது எப்படி? என்ன நன்மைன்னு தெரியுமா?

• உணவு சாப்பிடும் முன்னரும் சாப்பிட்ட பிறகும் கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும். • மல, ஜலம் கழித்தபிறகு, தும்மல், இருமல், மூக்குச்சீறல் செய்தபிறகு கைகளை கண்டிப்பாக கழுவ வேண்டும். • மணலில் அல்லது
Read more