medical advice

நீர்ச்சத்து தரும் புடலை சாப்பிட்டால் ஞாபகசக்தி கிடைக்குமா !!

 உலக அளவில் இந்தியாவில்தான் புடலை அதிகமாக பயிரிடப்படுகிறது.  இளத்தல், கொத்துப் புடலை, நாய்ப் புடலை, பன்றிப் புடலை, பேய் புடலை என பல வகைகள்  இருந்தாலும் கொத்துப் புடலையே உணவாகப் பயன்படுகிறது. * குடல்
Read more

நைட் ஷிப்ட் செல்பவர்களுக்கு என்னென்ன நோய்கள் வரலாம் ?? மருத்துவ எச்சரிக்கை ரிப்போர்ட் !!

ஆனால், அது உண்மை அல்ல. மனித உடல் இரவில் தூங்கி பகலில் விழித்திருக்கும் வகையில் படைக்கப்பட்டது. ஆஆணாஆள் இரவில் விழித்து பகலில் தூங்குவதால் ஏராளமான உடல்நலப் பிரச்னைகள் தோன்றும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கை
Read more

கர்ப்பிணிகள் சூடான நீரில் குளிக்கக்கூடாதா ??

·         கர்ப்பிணிகள் மிகவும் சூடான தண்ணீரில் குளிக்கக்கூடாது என்பது உண்மைதான். குறிப்பாக 98 டிகிரிக்கு மேல் சூடான தண்ணீரில் குளிப்பது கர்ப்பிணிகளின் உடலுக்கு தீமை விளைவிக்கலாம். ·         ஆனால் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது கர்ப்பிணிகளுக்கு
Read more

நரம்புக்கு நலம் தரும் இஞ்சி வலிப்பை நீக்குமா ??

ஏராளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருப்பதால் தினமும் ஏதேனும் ஒரு வகையில் நம் உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்ளும்படி முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.        ·   இஞ்சியில் இருக்கும் காம்ஃபின், ஜின்ஜிபெரி போன்றவை உடலுக்கு தெம்பும்
Read more

பசும்பால் சுடவைக்காமல் குடித்தால் என்ன பிரச்னை வரும் ??

ஆனால் கொதிக்கவைக்காத பால் குடித்தால் பாக்டீரியாவால் ஆபத்து வரும் ஒரு புறம் எதிர்ப்புக்குரல் எழுந்தாலும், இதற்கு ஆதரவாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். எது சரியானது என்பதை பார்க்கலாம்.        ·   கறந்த பசும்
Read more

இதயம் காக்கும் காளான் – விஷக்காளான் என்ன செய்யும் தெரியுமா ??

நம் நாட்டில்  மொக்குக்காளான், சிப்பிக்காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே  அதிகம் விரும்பப்படுகிறது. வெளிநாடுகளில் சுமார் ஐம்பது வகையான காளான்களை உணவுக்கு பயன்படுத்துகிறார்கள். ·         காளானில் இருக்கும் பொட்டாசிய சத்து, ரத்தத்தில்  கலந்துள்ள
Read more

புத்திக் கூர்மைக்கு வெண்டை எப்படி சாப்பிடவேண்டும் ??

வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து காபி பொடி போன்று பாலில் கலந்து சாப்பிடும் பழக்கம் சில நாடுகளில் இருக்கிறது. வெண்டைக்காயை சூப்பாக சாப்பிடுவதும் ஆரோக்கியம் தருவதாக இருக்கிறது.        ·   வெண்டையில் உள்ள
Read more

இருமினால்கூட சில பெண்களுக்கு எலும்பு முறிவது ஏன்?

இந்த நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. எலும்புகளில் எலும்பு அரிப்பு ஏற்பட்டு அது பலவீனமாக இருக்கும்போது நாம் பலமாக இருமினால் கூட அது, எலும்பு முறிவை ஏற்படுத்தும். இரண்டில் ஒரு பெண் தன்  வாழ்நாளில்
Read more

ஏலம் சேர்ப்பது மணத்துக்காக மட்டுமல்ல, மனதுக்காகவும்தான் !!

பெரிய ஏலக்காய், சிறிய ஏலக்காய் என்று இரண்டு வகை இருந்தாலும் சிறிய ஏலக்காய்தான் அனைவராலும் விரும்பப்படுகிறது. உணவில் மணமூட்டியாக பயன்பட்டாலும் பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ளன. ·         ஏலக்காயில் கார்போ ஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுச்சத்து,
Read more

இளநீரை வெறும் வயிற்றில் குடிப்பது ஆபத்தா ??

இளம் தேங்காய் நீருக்காகவும், சற்றே வளர்ந்த தேங்காய் உண்பதற்காகவும் முதிர்ந்த தேங்காய் எண்ணெய் எடுக்கவும் பயன்படுகிறது. உலகிலேயே தேங்காய் உற்பத்தியில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ·         தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையாக
Read more