lifestyle

அளிவிதையில் அதிகளவில் இருக்கும் ஊட்டச்சத்துகள் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களுக்கு இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலில் அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும். இதேபோல சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமலும் ஆளிவிதை பாதுகாக்கிறது. ஆளி விதைய தண்ணியில நல்லா ஊற வச்சு, அது உப்பின பின்னால அப்படியே
Read more

முகத்திற்கு இயற்கையான பொலிவையும் அழகையும் தந்துகொண்டிருந்தது மஞ்சள்! ஆனால் இப்பொழுது?

மஞ்சள் முகம், கை, கால் ஏன் உடல் முழுக்க இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்றுவதற்கு பயன்படுத்தப்பட்டது. மஞ்சள் ஒரு கிருமி நாசினி என் பதால் அவை சருமத்தையும் பாதுகாத்தது. சரும துவாரங்களில் அழுக்குகளையும் கிருமிகளையும்
Read more

பொடுகை அழிப்பதற்கு ஷாம்பூவெல்லாம் சரி வராது.. இதை செய்து பாருங்க!

தேங்காய் எண்ணையையும் வேப்பெண்ணையையும் கலந்து உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்யவும். 30 முதல் 45 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பிறகு வெறும் தண்ணீரால் அலசி விடவும். வாரத்தில் 2 முதல் 3 முறை இந்த
Read more

நெல்லிக்கனியை அதிகம் உண்ணுபவர்களுக்கு சருமத்திலும் முடியிலும் இதனை மாற்றமா?

தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப்
Read more

கருப்பு திராட்சை பற்றி நீங்கள் அறிந்தால், தினமும் இதை சாப்பிட தொடங்கிடுவீர்கள்!

திராட்சை விதை சாறனது உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின்-இ பாதுகாப்பில் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது. திராட்சை சதைகளில்
Read more

தாங்கமுடியாத பல்வலியா! உங்கள் சமையல் அறையில் கிராம்பு இருக்கானு பாருங்க!

கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப்
Read more

தினமும் ஒரு செவ்வாழை உண்டு வந்தால் இத்தனை அற்புதங்களும் உங்களுக்கு நிகழும்!

செவ்வாழையில் இரத்த உற்பத்திக்கு தேவையான இரும்புச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம் போன்ற முக்கிய சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு செவ்வாழை பழத்தினை உண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை, இரத்த குறைபாடு போன்ற பிரச்சினைகள்
Read more

சர்க்கரை நோயால் எதை உண்பது எதை தவிர்ப்பது என்று தெரியாமல் தவிக்கிறீர்களா?

கீரைகளில் பொட்டாசியம், வைட்டமின் ஏ கால்சியம் ஆகியவையும் புரதமும் சேர்ந்திருக்கிறது. அதிகளவு ஸ்டார்ச் ஆன்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருப்பதால் இவை நீரிழிவு நோயாளிகளுக்கு உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.நீரிழிவால் கண்களுக்கு உண்டாகும் கண் புரை போன்ற பாதிப்பை
Read more

டீ குடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியவில்லையா? அப்போ துளசி டீ குடிங்க!

கிராம்பு, லவங்கப்பட்டை , ஏலக்காய் , இஞ்சி, சுக்கு போன்ற பல்வேறு பொருட்கள் கொண்டு நாம் தேநீர் தயாரிப்போம். ஆனால் இவற்றுடன் துளசி சேர்த்து தேநீர் தயாரிப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.  இருமல்,
Read more

அதிக உதிரபோக்கால் அவதிப்படும் பெண்களின் மாதவிடாய் பிரச்னைக்கு சிறந்த தீர்வுகள் இதோ!

ரத்தம் உறைவதில் ஏற்படும் குறைஷ்பாடுகளினாலும், ரத்தசோகை, தைராய்டு நோய்கள், காசநோய், கருப்பைக் கட்டிகள், சினைப்பை நீர்க்கட்டிகள், கர்ப்பத்தடை மாத்திரைகள் உட்கொண்டதன் பின்விளைவுகள் போன்ற காரணங்களாலும் அதிக உதிரப்போக்கு ஏற்படும். இந்த பிரச்சனையை தீர்க்க சில
Read more