health news

எல்லோர் தெருவிலும் சுலபமாக பார்க்ககூடிய எருக்கன் செடியின் மருத்துவ குணங்கள்! இத்தனை நோய்களுக்கு தீர்வா?

இலைகள்​ : எருக்​கன் செடி​யின் இலைகளை எரித்து,​​ அதன் புகையை முகர்ந்தால்,​​ வாய் வழியாகச் சுவாசித்தால்,​​மார்புச் சளி வெளியேறும்.​ ஆஸ்துமா,​​ இருமல் கட்டுப்படும்.  எருக்கு இலையை வதக்கி இளஞ் சூட்டோடு வைத்துக் கட்டினால் கட்டி
Read more

மணத்தக்காளி கீரையின் சாறு தீராத வயிற்று வலியையும் போக்கும்!

இலைச்சாறு 5 தேக்கரண்டி அளவு தினமும் மூன்று வேளைகள் குடித்து வரவேண்டும். படர்தாமரை குணமாக காய்களை அரைத்துப் பாதிக்கப்பட்ட இடங்களில் பற்றாகப் போட வேண்டும் , தினமும் இரண்டு வேலளைகள் குணமாகும் வரை பற்றிட்டு
Read more

முடி கொட்டுதல் மற்றும் நரைமுடி பிரச்சனையிலிருந்து மீளமுடியாதவர்களுக்கு இது ஒரு அறிய மருந்து!

செம்பருத்தி பூ சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி புட்டிகளில் பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால் தலை
Read more

எளிமையான உணவுகள் மூலம் வயிற்றில் சேரும் அதிகப்படியான வாய்வை எப்படி சரி செய்யலாம்?

தண்ணீரை சுடவைத்து அதனுடன் சிறிது பெருஞ்சீரகத்தை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். அதனுடன் புதினா இலையை சேர்த்து கொதிக்க வைத்தும் குடிக்கலாம். கேஸ் பிரச்னைகளுக்கு பூண்டு மிகச்சிறந்த தீர்வு. பூண்டை நெருப்பில் சுட்டு சாப்பிடலாம்.
Read more

நீங்கள் உபயோகபடுத்தும் வாசனை திரவியதால் உங்கள் ஆரோக்கியத்திற்கு என்னென்ன தீமைகள் என்று தெரியுமா?

சுவாசப் பிரச்சினைகள்: டியோட்ரன்ட் அல்லது வாசனை திரவியத்தில் உள்ள ரசாயனங்கள் அல்சைமர் உண்டாக்க கூடும். மேலும், இந்த ரசாயனம் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. வலுவான வாசனையின் காரணமாக, அவை நாசி இழைகளையும் சேதப்படுத்தும், இதனால்
Read more

இந்த கீரையின் இலை,பூ,பட்டை,வேர் அனைத்துமே மருந்து! இதை சாப்பிட்டு வந்தால் நோயே வராது!

அகத்திக் கீரையைப்போல பூவும் மருத்துவ குணம் நிறைந்தது. பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால், கண் எரிச்சல், தலைசுற்றல், சிறுநீர் மஞ்சளாகப்போவது போன்ற பிரச்னைகள் சரியாகும். பீடி, சிகரெட் போன்ற புகைப்பழக்கம் உள்ளவர்கள் இந்தப்
Read more

உங்களுக்கு தோல் உரிகிறதா? நீங்கள் வளர்கிறீர்கள் என நம்பிக் கொண்டிருக்கிறீர்களா?

தோல் உரிவதற்கு பொதுவான முக்கிய காரணம் சரும ஒவ்வாமை ஆகும். இதற்கு காரணம் உங்களின் மேக்கப் சாதனங்கள், நீங்கள் உபயோகிக்கும் சோப் என எது வேண்டுமென்றாலும் காரணமாக இருக்கலாம். இதனால் உங்களுக்கு சிறிது எரிச்சல்,
Read more

உலகில் கலப்படம் செய்யப்படாத ஒரே பொருள் இளநீர்! அதை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாத?

காலையில் வெறும் வயிற்றில் இளநீரை முதலில் குடிப்பது பல வழிகளில் உதவும். இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது, இது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடை குறைப்பிற்கும்
Read more

மருதாணி இலையை அரைத்து பெண்கள் வைத்துக்கொண்டால் இத்தனை நன்மைகள் கிடைக்கும்!

மருதாணி இலை பித்தத்தை அதிகமாக்கும். இலைகள் கை, கால்களில் தோன்றும் சேற்றுப் புண்கள், அழுக்குப்படை, கட்டி, பித்த வெடிப்புகள் ஆகியவற்றை குணமாக்கும். மருதாணி வேர், நோய் நீக்கி உடலைத் தேற்றும் ,மருதாணி பூக்களைச் சேகரித்து
Read more

இது உங்கள் முகம் வயதாகிக் கொண்டிருப்பதற்கான அறிகுறி! தீர்வும் இங்க இருக்கு!

வயதாவதை காட்டும் அறிகுறிகளுள் இது முதன்மையானது. உங்கள் தோலில் உள்ள கொலாஜென் இழப்பின் காரணமாக உங்கள் சருமத்தின் மீளும் தன்மை குறைகிறது. இதனால் முகத்தில் கோடுகளும் சுருக்கங்களும் உண்டாகின்றன. இதை தடுக்க முடியாது எனினும்,
Read more