மணத்தக்காளி கீரை

மணத்தக்காளி கீரையின் சாறு தீராத வயிற்று வலியையும் போக்கும்!

இலைச்சாறு 5 தேக்கரண்டி அளவு தினமும் மூன்று வேளைகள் குடித்து வரவேண்டும். படர்தாமரை குணமாக காய்களை அரைத்துப் பாதிக்கப்பட்ட இடங்களில் பற்றாகப் போட வேண்டும் , தினமும் இரண்டு வேலளைகள் குணமாகும் வரை பற்றிட்டு
Read more

மனதில் நிம்மதியும் மகிழ்வும் இல்லாமல் அவதியா?மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு பாருங்கள்!!

மணத்தக்காளி கீரையில் பாஸ்பரஸ், இரும்புசத்து, உயிர்ச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. உடல் சூடு உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அடையும். • தேவையற்ற மனக்குழப்பம், எரிச்சல் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை
Read more

உடலுக்கு பெரும் பயனளிக்கும் மணத்தக்காளி கீரை குளிர்ச்சியா இல்ல சூடா?

வாயில் அல்லது நாக்கில் புண் இருந்தால் மணத்தக்காளி இலையை மென்று தின்பது நல்ல முறையில் பலனளிக்கும். உடல் எரிச்சல், படபடப்பு தீரவும் மணத்தக்காளி கீரை உபயோகமாகிறது. • மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து
Read more