சற்றுமுன் முன்னணி பாடலாசிரியர் தி டீர் ம ரணம்.. ஆ ழ்ந்த சோ கத்தில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்..!! திரையுலகினர் நேரில் அ ஞ்சலி..!!

சற்றுமுன் முன்னணி பாடலாசிரியர் தி டீர் ம ரணம்.. ஆ ழ்ந்த சோ கத்தில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள்..!! திரையுலகினர் நேரில் அ ஞ்சலி..!!

கடந்த 2020 வருடம் சினிமாவை முக்கால் வருடமாக முடக்கிப் போட்டது. பெரும் ந ஷ்டத்தையும் தந்துள்ளது. அதே வேளையில் சினிமா துறையைச் சார்ந்த பலரும் ம ரணம் எய்தினர். இந்த வருடம் முதலே பல்வேறு சினிமா துறை சார்ந்த பிரமுகர்கள் இ றக்கும் செய்திகள் அடுத்தடுத்து காதுகளை எட்டுகின்றன.

மேலும் அந்த வகையில் அடுத்ததாக பி ரபல பாடலாசிரியரும், வசன கர்த்தாவுமான ராஜேந்திர பிரசாத் கடந்த செவ்வாய் கிழமை அன்று கா லமாகியுள்ளார். இவர் தெலுங்கு சினிமாவை சேர்ந்த இவர் 2000 பாடல்களையும், 300 படங்களுக்கும்  வசனங்களும் எழுதியுள்ளார்.

மேலும் இவர் அதுமட்டுமின்றி ம றைந்த பாடகர் எஸ்.பி.பி கூட இவரை பாடல்களை எழுதச் சொல்லி உற்சாக மூட்டியுள்ளாராம். கமல் ஹாசன் நடித்த பஞ்சதந்திரம் மற்றும்  தசாவதாரம் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்ட போது இவர் தான் இப்படங்களுக்கும் வசனம் எழுதினாராம்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!