சீரியல் நடிகை ரச்சிதா தி டீரென லைவ் வீடியோவில் க ண்ணீர் விட்டு அ ழுதது ஏன்.. காரணம் இது தானாம்..!!

சீரியல் நடிகை ரச்சிதா தி டீரென லைவ் வீடியோவில் க ண்ணீர் விட்டு அ ழுதது ஏன்.. காரணம் இது தானாம்..!!

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானவர் ரச்சிதா. அதன் பிறகு அவர் நடித்த சீரியல்கள் அனைத்தையும் நாம் பார்த்திருப்போம். இப்போது அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

அண்மையில் ரச்சிதா இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் கலந்துரையாடியுள்ளார். அப்போது அவர் நடிகை சித்ராவின் ம ரணம் குறித்து பேசி அழுதுள்ளார்.

ஒருத்தி சென்ற பின்பு அவளை பற்றி தவறாக பேசுவது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏன் இந்தத் துறையில் நடிகைகள் இப்படித் தான் இருப்பார்கள் என்று முத்திரை குத்த காத்துக் கொண்டிருக்கிறீர்கள். சித்ரா விஷயத்திலிருந்து நாங்கள் இன்னும் மீளவே இல்லை.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!