Tamil Tips
முக்கிய செய்திகள்

சீரியல் நடிகை ரச்சிதா தி டீரென லைவ் வீடியோவில் க ண்ணீர் விட்டு அ ழுதது ஏன்.. காரணம் இது தானாம்..!!

சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் மக்களிடம் அதிகம் பிரபலமானவர் ரச்சிதா. அதன் பிறகு அவர் நடித்த சீரியல்கள் அனைத்தையும் நாம் பார்த்திருப்போம். இப்போது அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

அண்மையில் ரச்சிதா இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் கலந்துரையாடியுள்ளார். அப்போது அவர் நடிகை சித்ராவின் ம ரணம் குறித்து பேசி அழுதுள்ளார்.

ஒருத்தி சென்ற பின்பு அவளை பற்றி தவறாக பேசுவது என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஏன் இந்தத் துறையில் நடிகைகள் இப்படித் தான் இருப்பார்கள் என்று முத்திரை குத்த காத்துக் கொண்டிருக்கிறீர்கள். சித்ரா விஷயத்திலிருந்து நாங்கள் இன்னும் மீளவே இல்லை.

Thirukkural

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நடிகர் பசுபதிக்கு தேவதைபோல் இருக்கும் மகளா ? இணையத்தளத்தை கலக்கும் புகைப்படம் இதோ..!!

tamiltips

எப்படி இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் !! தற்போது கிடைத்த அரிய வாய்ப்பு !! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

tamiltips

பறக்குறதுக்கு ஆசைப்பட்டு இருக்கிறதும் போச்சு..!! வரலட்சுமி விஷயத்தில் நடந்தது என்ன..?? பரிதாப நிலையில் நடிகர் விஷால்…!!

tamiltips

உடல் எடை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

tamiltips

60 வதை கடந்த நடிகருடன் ரொமான்ஸ்…! வாய்ப்புக்காக தமன்னா எடுத்த முடிவால்… அதிர்ச்சியான ரசிகர்கள்…!!!

tamiltips

பாடகர் எஸ்.பி.பி பாடிய பாடல்…!அதுவும் எங்கு தெரியுமா…?எந்த படத்திற்காக தெரியுமா…?வேகமாக பரவி வரும் தகவல்…!

tamiltips