கணவருடன் குஷ்பு வெளியிட்ட புகைப்படம்… இந்த வயதிலும் இப்படியொரு அழகா?… பொறாமைப்படும் ரசிகர்கள்

கணவருடன் குஷ்பு வெளியிட்ட புகைப்படம்… இந்த வயதிலும் இப்படியொரு அழகா?… பொறாமைப்படும் ரசிகர்கள்

கணவருடன் குஷ்பு வெளியிட்ட புகைப்படம்… இந்த வயதிலும் இப்படியொரு அழகா?… பொறாமைப்படும் ரசிகர்கள்

1990 கால பகுதியில் ரசிகர்களால் கோவில் கட்டப் பட்டது என்றால் குஷ்பு இட்லி க்கு பேர் போன நடிகை குஷ்பு அவர்களுக்கு தான்.தமிழையும் தமிழ் ரசிகர்களையும் தன் பக்கம் கட்டி வைத்திருந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இவர் 1989ஆம் ஆண்டு வருஷம் பதினாறு என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் 2000 ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி இயக்குனரான சுந்தர் சி ஐ திருமணம் செய்து கொண்டு திரைப்படங்களில் நடிப்பதையும் நிறுத்தி கொண்டார் .

தற்போது கொ ரோ னா லாக்டவுன் என்பதால் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது புகைப்படத்தினை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் மஞ்சளுடன் அவகோடாவைச் சேர்த்து முகத்தில் கிரீமாக அப்ளை செய்துள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த சிலர் பாராட்டினாலும், பலரும் கிண்டல் செய்துள்ளனர்.

இந்நிலையில் குஷ்பு சுந்தர் சி-யுடன் எடுத்த புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.அதுமட்டுமின்றி தான் அணிந்திருக்கும் மாஸ்க் குறித்தும், அதற்காக பூர்ணிமா பாக்கியராஜிற்கு நன்றி தெரிவித்தும் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதிலும் சுந்தர்.சியுடன் எடுத்து வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் குஷ்புவின் அழகைக் கண்டு ரசிகர்கள் பொறாமை கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!