அடுத்த சின்னத்திரை ஜோடி ரெடி…! செம்பருத்தி சீரியல் நடிகையை வளைத்துப் போட்ட பாக்கியலட்சுமி நடிகர்…!!!

அடுத்த சின்னத்திரை ஜோடி ரெடி…! செம்பருத்தி சீரியல் நடிகையை வளைத்துப் போட்ட பாக்கியலட்சுமி நடிகர்…!!!

பொதுவாக ஒரே சீரியலில் இணைந்து நடிக்கும் இருவர் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். சஞ்சீவ் – ஆல்யா, செந்தில் – ஸ்ரீஜா போன்ற ஜோடிகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் இரண்டு வெவ்வேறு சானல்களில் உள்ள இருவர் காதலிப்பது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

பிரபல தமிழ் தொலைகாட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியல் “செம்பருத்தி”. இந்த சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ஷபானா. இவரும், விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆரியனும் காதலிப்பதாக பல மாதங்களாக புகைச்சலாக இருந்தது.

அதை உண்மையாக்கும் வகையில் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்தன. ஆனால் சம்பந்தப்பட்ட அவர்கள் தங்கள் காதலை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

சமீபத்தில் இவர்கள் இருவரும் தங்கள் கையில் மோதிரம் அணிந்திருப்பது போன்ற புகைப்படத்தை நடிகர் ஆர்யன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக முடிச்சு போட்டு விட்டனர்.

ஆனால் இதுபற்றிய எந்த அறிவிப்பையும் இந்த ஜோடி இதுவரை வெளியிடவில்லை. அவ்வப்போது தாங்கள் இணைந்து எடுத்த புகைப்படத்தை மட்டும் இருவரும் தங்கள் வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்ட வண்ணம் உள்ளார்கள்.

மேலும் ரசிகர்கள் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசையும், தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

 

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!