அட நம்ம தென்றல் நடிகையா இது? 41 வயதாகியும் பாக்கறதுக்கு இன்னும் வயசாகாம இருக்காங்களே எப்படி.. இந்த வயதிலும் அப்படியொரு அழகு..!!

அட நம்ம தென்றல் நடிகையா இது? 41 வயதாகியும் பாக்கறதுக்கு இன்னும் வயசாகாம இருக்காங்களே எப்படி.. இந்த வயதிலும் அப்படியொரு அழகு..!!

தொலைக்காட்சி சீரியல்களில் பெரும்பாலும் இல்லத்தரசிகள் வயதானவர்கள் மட்டும் பார்த்து வந்த நிலை மாறி தற்போது அனைத்து தரப்பு வயதினரையும் ஈர்த்து வருகிறது. அப்படி பிரபல தொலைக்காட்சி சேனலில் தென்றல் என்ற கணவன் மனைவி பாசத்தை சுட்டிக்காட்டி எடுக்கப்பட்ட சீரியலில் நடித்து பிரபலமானவர் சுருதி ராஜ்.

மேலும் இவர் சுமார் 6 வருடங்களுக்கு மேலாக ஒளிப்பரப்பாகி சாதனை படைத்தது இந்த சீரியல். அதற்கு காரணம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தீபக் சுருதி ராஜின் நடிப்பு தான்.

மேலும் இதையடுத்து திருமதி செல்வம், ஆபிஸ் போன்ற சீரியல்களில் நடித்து பிடித்தமான சீரியல் நடிகை என்ற பெயரையும் பெற்றார். தற்போது இவருக்கு 41 வயதாகும் சுருதி ராஜ் திருமணமாகியு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவர் இன்னும் இளமையுடன் இருக்கும் அவரது புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!