சீரியலுக்கு டாட்டா காட்டிய ஹீரோயின்… பி ர ச வ த் து க் கு கிளம்பும் வி ல் லி…!! அனேகமா பாரதி கண்ணம்மாவுக்கு எண்டு கார்டு தான் போல…!!!

சீரியலுக்கு டாட்டா காட்டிய ஹீரோயின்… பி ர ச வ த் து க் கு கிளம்பும் வி ல் லி…!! அனேகமா பாரதி கண்ணம்மாவுக்கு எண்டு கார்டு தான் போல…!!!

விஜய் தொலைக்காட்சியில் டாப்பில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று “பாரதி கண்ணம்மா”. அந்த தொலைக்காட்சியில் நம்பர் 1 சீரியலில் இருக்கும் இந்த தொடர் தமிழ்நாட்டு சீரியல்களிலும் சில மாதங்கள் நம்பர் 1 இடத்திலும் வந்தது. இந்த சீரியலில் கதாநாயகி கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி என்பவர் நடித்து வர, அருண் என்பவர் கதாநாயகன் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் தற்போது இந்த சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார். அக்டோபர் 23ஆம் தேதி சனிக்கிழமை சூட்டிங்கில் ரோஷினி கலந்து கொண்டுள்ளார். பின் நான் இன்றில் இருந்து சீரியலில் இருந்து விடை பெறுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாராம்.

தற்போது இந்த தகவல் பெரும் அ தி ர் ச் சி யா க உள்ளது. மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை தொடங்கினார் ரோஷினி. அதற்கு பிறகு தான் இவர் சின்னத்திரை நோக்கி வந்தார். இவர் முதன் முதலாக நடித்த சீரியல் “பாரதிகண்ணம்மா” தான். இவர் நடித்த முதல் சீரியலே மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக ஹிட்டானது.

சிலர் இவர் சீரியல் பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் வந்ததாகவும், சினிமாவில் கவனம் செலுத்துவதற்காக தான் சீரியலில் இருந்து வெளியேறுகின்றார் என்றும் கூறுகின்றனர். இது குறித்து ரோஷினியின் நெருங்கிய நண்பர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது, பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தான் அவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. அதன் மூலம் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தது என்னவோ உண்மை தான்

. ஆனால், ரோஷினி அந்த வாய்ப்புகளை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. நிதானமாக யோசித்து முடிவெடுக்கலாம் என்று இருந்தார். இந்த நிலையில் சில பெரிய பேனரில் இருந்து கேட்டு சிலர் வந்தார்கள். தொடர்ச்சியாக நீங்கள் சினிமாவில் படம் பண்ணலாம். ஆனால், சீரியலில் ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறது உங்களுடைய அடையாளத்தை சினிமாவில் மாற்றிவிடும்.

இதனால் ஹீரோயினியாக இல்லாமல், துணை நடிகை வாய்ப்புகள் வரும் என்று சொன்னார்கள். இதனால் கொஞ்ச நாளாகவே ரோஷினி குழப்பத்தில் இருந்தார். கடைசியில் தான் ரோஷினி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். கூடிய விரைவில் அவர் டெலிவரி செல்லும் சூழ்நிலையில் இருப்பதால் இவருக்கு பதில் வேறு ஒரு கதாபாத்திரம் வருகிறார் என்று சொல்கிறார்கள்.

இந்த நிலையில் ஹீரோயின் விலகுவது பாரதிகண்ணம்மா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமில்லாமல் பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பி இனிமேல் முன்னிலையில் வகிப்பது கொஞ்சம் சிரமமான விஷயம்தான்.

 

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!