Tamil Tips
முக்கிய செய்திகள்

சீரியலுக்கு டாட்டா காட்டிய ஹீரோயின்… பி ர ச வ த் து க் கு கிளம்பும் வி ல் லி…!! அனேகமா பாரதி கண்ணம்மாவுக்கு எண்டு கார்டு தான் போல…!!!

விஜய் தொலைக்காட்சியில் டாப்பில் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று “பாரதி கண்ணம்மா”. அந்த தொலைக்காட்சியில் நம்பர் 1 சீரியலில் இருக்கும் இந்த தொடர் தமிழ்நாட்டு சீரியல்களிலும் சில மாதங்கள் நம்பர் 1 இடத்திலும் வந்தது. இந்த சீரியலில் கதாநாயகி கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி என்பவர் நடித்து வர, அருண் என்பவர் கதாநாயகன் பாரதி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் தற்போது இந்த சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளார். அக்டோபர் 23ஆம் தேதி சனிக்கிழமை சூட்டிங்கில் ரோஷினி கலந்து கொண்டுள்ளார். பின் நான் இன்றில் இருந்து சீரியலில் இருந்து விடை பெறுகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டாராம்.

தற்போது இந்த தகவல் பெரும் அ தி ர் ச் சி யா க உள்ளது. மாடலிங் மூலம் தன்னுடைய கேரியரை தொடங்கினார் ரோஷினி. அதற்கு பிறகு தான் இவர் சின்னத்திரை நோக்கி வந்தார். இவர் முதன் முதலாக நடித்த சீரியல் “பாரதிகண்ணம்மா” தான். இவர் நடித்த முதல் சீரியலே மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக ஹிட்டானது.

Thirukkural

சிலர் இவர் சீரியல் பிரபலத்தின் மூலம் இவருக்கு சினிமாவில் பல பட வாய்ப்புகள் வந்ததாகவும், சினிமாவில் கவனம் செலுத்துவதற்காக தான் சீரியலில் இருந்து வெளியேறுகின்றார் என்றும் கூறுகின்றனர். இது குறித்து ரோஷினியின் நெருங்கிய நண்பர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியது, பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தான் அவருக்கு மக்கள் மத்தியில் பிரபலம் கிடைத்தது. அதன் மூலம் அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தது என்னவோ உண்மை தான்

. ஆனால், ரோஷினி அந்த வாய்ப்புகளை முதலில் ஏற்றுக் கொள்ளவில்லை. நிதானமாக யோசித்து முடிவெடுக்கலாம் என்று இருந்தார். இந்த நிலையில் சில பெரிய பேனரில் இருந்து கேட்டு சிலர் வந்தார்கள். தொடர்ச்சியாக நீங்கள் சினிமாவில் படம் பண்ணலாம். ஆனால், சீரியலில் ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறது உங்களுடைய அடையாளத்தை சினிமாவில் மாற்றிவிடும்.

இதனால் ஹீரோயினியாக இல்லாமல், துணை நடிகை வாய்ப்புகள் வரும் என்று சொன்னார்கள். இதனால் கொஞ்ச நாளாகவே ரோஷினி குழப்பத்தில் இருந்தார். கடைசியில் தான் ரோஷினி இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல் சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் பரீனா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். கூடிய விரைவில் அவர் டெலிவரி செல்லும் சூழ்நிலையில் இருப்பதால் இவருக்கு பதில் வேறு ஒரு கதாபாத்திரம் வருகிறார் என்று சொல்கிறார்கள்.

இந்த நிலையில் ஹீரோயின் விலகுவது பாரதிகண்ணம்மா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. அது மட்டுமில்லாமல் பாரதிகண்ணம்மா சீரியல் டிஆர்பி இனிமேல் முன்னிலையில் வகிப்பது கொஞ்சம் சிரமமான விஷயம்தான்.

 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

எப்படி இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த் !! தற்போது கிடைத்த அரிய வாய்ப்பு !! உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் !!

tamiltips

ஃபேஸ்புக் நிறுவனரான ‘மார்க்’ தன் குழந்தைக்கு ‘குவான்டம் ஃபிஸிக்ஸ்’ வாசித்து காட்டுகிறார்… ஏன்?

tamiltips

பத்திரிக்கை அட்டைப் படத்திற்கு செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள “சூரரை போற்று” நடிகை அபர்ணா பாலமுரளி – வைரல் புகைப்படங்கள்..!

tamiltips

உண்மையை ம றைத்த சரண்யா பொன்வண்ணன்! முதல் திருமணத்தை ஓராண்டில் வி வாகரத்து செய்ய இது தான் காரணமா? இத்தனை ஆண்டுக்கு பிறகு வெளியான உண்மை..!!

tamiltips

இந்த புகைப்படத்தில் இருக்கும் சின்ன குழந்தை யாருன்னு தெரியுமா? இவர் இப்பொழுது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகை.. வைரலாகும் புகைப்படம்..!!

tamiltips

நடிகை சித்ராவுக்கு இவ்ளோ பெரிய அழகான மகளா.. யார் தெரியுமா? புகைப்படம் இதோ…!!

tamiltips