பீர் கம்பெனியில் இருந்து ரூ.15 லட்சம் சம்பளத்தில் நாய் வேலைக்கு !! எதற்கு தெரியுமா ? வி யக்கவை த்த வைத்த வைர ல் வீடியோ இதோ ..!!

பீர் கம்பெனியில் இருந்து ரூ.15 லட்சம் சம்பளத்தில் நாய் வேலைக்கு !! எதற்கு தெரியுமா ? வி யக்கவை த்த வைத்த வைர ல் வீடியோ இதோ ..!!

தங்கள் தயாரிப்பான ‘நாய் ப்ரூ’வை ருசி பார்க்க, நாய் ஒன்றை வேலைக்கு எடுக்க உள்ளது பீர் கம்பெனி ஒன்று. இதற்காக அந்த நாய்க்கு 15 லட்ச ரூபாய் சம்பளம் அளிக்கப்படுமாம்..!!! அம்மாடியோவ்!

நாய்களுக்காக ‘டாக் ப்ரூ’ என்ற பியரை, பிரபல ‘புஷ் பீர்’ கம்பெனி தயார் செய்து வருகிறது. இது எலும்பு குழம்பிலிருந்து தயாரிக்கப்படும் ஆல்கஹால் இல்லாத “பீர்” ஆகும். இதன் முதல் விநியோகத்தை கடந்த ஆண்டு துவங்கிய போது, 24 மணி நேரத்திற்குள் அனைத்து பீர்களும் விற்று தீர்ந்து விட்டன. இப்போது இதன் அடுத்த விநியோகத்தை துவங்க பீர் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக தாங்கள் தயாரிக்கும் பியரை ருசி பார்த்து சுவை குறித்து உணர்த்த நாய் ஒன்றை வேலைக்கு அமர்ந்த அந்த பீர் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.

இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறது. நாய்க்கு சம்பளமாக 20 ஆயிரம் டாலர் தர அந்நிறுவனம் முன்வந்திருக்கிறது. இதன் இந்திய மதிப்பு சுமார் 15 லட்ச ரூபாய்!! இதுதவிர 800 டாலருக்கு (ரூ.60,000) செல்லப்பிராணிகளுக்கான காப்பீடு, மேலும் தங்கள் தயாரிக்கும் ‘நாய் ப்ரூ’வில் 4 பீர்களை அடங்கிய 10 பாக்ஸ்களும் வழங்கப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

As our pawfessional taste-taster, they'll be the face of Busch Dog Brew.

Reply w/ your pup's pic & their qualifications w/ #BuschCTOcontest for their chance to get the job. pic.twitter.com/a9PGykWZGj

— Busch Beer (@BuschBeer) April 13, 2021

Related posts

எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!!

காட்டுப் ப ன்றிக்கு வி ரித்த வ லையில் சி க்கிய சி றுத்தை!.. அதிகாரிகளை அ லறவிட்ட அ தி ர்ச்சி காட்சி

இ றந்த காதலியாக நினைத்து 12 அடி ராஜநாகத்துடன் வசித்து வரும் காதலன் !! இந்த சம்பவம் எங்கு நடக்கிறது என்று தெரியுமா ??