முதல் திருமணம் விவாகரத்து !! இரண்டாவது திருமணம் செய்யும் சீரியல் நடிகை ஹரிப்ரியா ?? உண்மை இதுதான் !!

முதல் திருமணம் விவாகரத்து !! இரண்டாவது திருமணம் செய்யும் சீரியல் நடிகை ஹரிப்ரியா ?? உண்மை இதுதான் !!

“கனா காணும் காலங்கள்’, “கல்யாணம் முதல் காதல் வரை’, “லட்சுமி வந்தாச்சு’, “பிரியமானவள்’ போன்ற தொடர்களில் நடித்துள்ளவர் ஹரிப்ரியா.

சின்னத்திரை நடிகையாக தனது பணியை தொடங்கிய இவர், தற்போது “கண்மணி’ தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். இவர், சின்னத்திரை நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். விக்னேஷ் “வாணி ராணி’ தொடரில் கௌதம் கேரக்டரில் நடித்தவர்.

இவர் தற்போது “பொன் மகள் வந்தாள்’ தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தற்போது பிரிந்துள்ளனர். இந்நிலையில், ஹரிப்ரியா சன் டிவியில் காலை ஒளிப்பரப்பாகும் “வணக்கம் தமிழா’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அசாருடன் நெருங்கிய நட்பு கொண்டிருப்பதாகவும், அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதற்கு ஹரிப்ரியா மறுப்பு தெரிவித்துள்ளார், “”அசார் எனது நல்ல நண்பர் அவ்வளவுதான் அவருடன் காதல் என்பதெல்லாம் யாரோ வேண்டுமென்றே கிளப்பிவிடும் கட்டுக்கதை. இதை யாரும் நம்ப வேண்டாம்” என கூறியுள்ளார்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!