tamiltips

குழந்தைக்குப் பாலூட்டுவதும் ஒரு கலை! எப்படி பாலூட்ட வேண்டும் என்று தெரியுமா?

உறிஞ்சும் திறன் காரணமாக பால் குடிப்பதற்கான இடத்தை குழந்தை தேடுகிறது. அன்பும் அரவணைப்பும் கொடுத்து குழந்தைக்கு மார்பகத்தை தாய் அடையாளம் காட்ட வேண்டும். தாயின் உடலோடு ஒட்டிவைத்து முழங்கை மீது படுக்கவைத்து பாலூட்டுவது குழந்தைக்கு மிகவும்
Read more

பிரசவம் நடந்ததும் முதல் பாலூட்டல் எப்போது கொடுக்க வேண்டும் தெரியுமா?

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் முதல் பாலூட்டலை தாய் தொடங்கிவிடலாம். இப்போது தாயின் மார்பு மென்மையாக மாறியிருக்கும். மார்பில் இருந்து கொலஸ்ட்ரம் எனப்படும் சீம்பால் வெளிவரும். மஞ்சள் நிறத்தில் காணப்படும் சீம்பால் குறைந்த அளவே
Read more

பிரசவம் முடிந்ததும் குழந்தையை தாயிடம் ஒப்படைக்க வேண்டுமா?

சுகப்பிரசவம் அடைந்த பெண்கள் அன்றைய தினமே குழந்தையை நெஞ்சோடு அணைத்து ஆசை தீர தாய்மையை அனுபவிக்க முடியும். தாயின் உடல் சூடும், நெருக்கமும் இந்த நேரத்தில் குழந்தைக்கு அதிகம் தேவைப்படும். அதனால் குழந்தையுடன் நெருக்கம் பாராட்டுவது
Read more

10ம் வகுப்பு பாஸ்! பிளஸ் ஒன் சேரும் மாணவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியவை!

பிளஸ் ஒன்னில் அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்து விட்டு, கல்லூரியில் பி.காம்., படிக்க முயற்சிப்பது நல்லதல்ல. அதேபோல, இன்ஜினியரிங், மருத்துவம், சி.ஏ., படிக்க எந்த பாட பிரிவை தேர்வு செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே
Read more

திடீரென பாதை மாறி அதி தீவிர புயலானது ஃபானி! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புயல் அபாயத்தின் நேரடி தாக்கத்தில் ஒடிசா கடற்கரை பகுதி இருக்கிறது. ஒடிசா,மேற்கு வங்கம், ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீக்குளம், விஜயநகரம், விசாகப்பட்டிணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு புயலுக்கான சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read more

தமிழகத்தில் கிடுகிடுவென உயரும் மீன் விலை! காரணம் என்ன தெரியுமா?

வங்க கடலில் மீன் பிடி தடை காலம் அமலில் உள்ளது. இதனால் விசைப்படகு மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று
Read more

மன அழுத்தமா? கவலை வேண்டாம்! மன அழுத்தத்திலிருந்து விடுபட எளிய வழிகள் இதோ!

* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள். * காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும்.
Read more

மாணவர்கள் படிச்சு வந்துக்கிட்டே இருக்காங்க! ஆனால் வேலை வாய்ப்பு?

இதுகுறித்து பேராசிரியர் ஒருவர் எழுதியிருக்கும் கட்டுரையின் ஒரு பகுதி மட்டும் இங்கே.. கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பொதுச்சமூகம் கவனித்ததாகத் தெரியவில்லை. ஆண்டுதோறும் +2 தேர்ச்சி சதவீதம் உயர்ந்து கொண்டே வருகிறது. அல்லது
Read more

ஏழ்மை கொடுமை! தவித்த கர்ப்பிணி போலீஸ்! சக போலீசார் நடத்திய சீமந்தம்! காஞ்சிபுரத்தில் உருக்கம்!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவான்டி பகுதியை சேர்ந்தவர் இலக்கியா. இவர் செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இலக்கியாவின் கணவர் அரிசி ஆலை ஒன்றில் கணக்கராக பணிபுரிகிறார்.  தற்போது இலக்கியா 9 மாத கர்ப்பிணியாக
Read more

இந்துக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய பஞ்ச நித்யகர்மங்கள்!

 நித்திய கர்மம் என்றால் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் எனப் பொருள்படும். இந்த ஐந்து முக்கிய செயல்களும் ஒரு உறுதியான, பொறுப்புள்ள,  பண்பாடுமிக்க, தர்மநெறியில் செயல்படும் மனிதனை உருவாக்குகின்றன. சகா 1) வழிபாடு (உபாசனை)
Read more