tamiltips

இரவில் உணவை தாமதமாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனை ஏற்படும் தெரியுமா?

நீங்கள் அமர்ந்திருக்கும்போது அல்லது நிற்கும் போதோதான் உணவு வேகமாக செரிமானம் அடையும். அந்த நேரத்தில் தூங்குவது செரிமானத்தை பாதிக்கும். சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடப்பது உங்கள் செரிமானத்தை துரிதப்படுத்தும். நீங்கள் சாப்பிட்ட உணவு
Read more

பூசணி விதை பெண்களின் மாதவிடாய் வலிக்கு சிறந்த தீர்வு தெரியுமா!

இதில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி
Read more

செம்பு காப்பு அணிவதால் ஆரோக்கியத்திற்கு இத்தனை நன்மையா?

ஆய்வுகளின் படி செம்பு காப்பு அணிவது உங்கள் சருமம் தாமிரத்தை உறிஞ்சும் அளவை அதிகரிக்கிறது. இது உங்கள் எலும்பு தேய்மானத்தை சரி செய்ய பயன்படுகிறது. இதன்மூலம் மூட்டுவலி, வீக்கம் மற்றும் வலியை குறைக்கலாம். செம்பு
Read more

உடலுறவுக்குப் பிறகு ஆண்கள் செய்யக் கூடாதது என்னென்ன தெரியுமா?

அந்தரங்கம் என்பது தமிழ் கலாச்சாரத்தில் புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. புனிதமாகக் கருதப்படும் பட்சத்திலும் அது குறித்த பல்வேறு சந்தேகங்கள் ஆண்களுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் உடலுறவு சமாச்சாரங்களை நம் முன்னோர்கள் இலைமறை
Read more

உலகின் காஸ்ட்லி மருந்து ஒன்செம்னோஜன்! விலை ரூ.14 கோடி! ஏன் தெரியுமா?

நம் வாழ்வாதாரத்திற்கு மருந்துகள் இன்றியமையாமல் தேவைப்படுகின்றன. நம் உடலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் போது அதனை உடனே சரி செய்வதற்காக நாம் மருத்துவரையும் அவர் அளிக்கும் மருந்துகளையும் நாடி செல்கின்றோம். இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு
Read more

பிரானிக் ஹீலிங்!நோயாளிகளை தொடாமலே வெறும் கையில் நோயை விரட்டும் முறை!

உடலில் பிராண சக்தியை அதிகப்படுத்தினால் நோய்த்தடுப்பு சக்தி அதிகரிக்கும். இந்தியாவின் பண்டைய ரிஷிகள் பிராண சக்தியை நோய்களைக் குணமாக்கப் பயன்படுத்தினார்கள். பண்டைய முறையின் அடிப்படை, இன்றைய மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் தோன்றி
Read more

தோப்புக்கரணம் போட்டால் மூளைக்கு அளவில்லா அற்புத நன்மைகள்!

இடது கையால் எந்த பணியை செய்தாலும் வலது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும். வலது கையால் எந்த பணியை செய்தாலும் இடது பக்க மூளை செயல்திறன் அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்யும் பொழுது இடதின் ஆற்றாலும்,
Read more

கோவிலுக்குள் நாம் மறந்தும் செய்யக்கூடாதவை! என்னென்ன தெரியுமா?

1.கோவிலில் தூங்க கூடாது  2.தலையில் துணி ,தொப்பி அணியகூடாது … 3.கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது .. 4.விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது .. 5.அபிஷேகம் நடக்கும் பொழுது
Read more

முடி வளரலனு கவலையா? இந்த காய்கறிகளை சாப்பிடுங்க!

முடி வளர்ச்சிக்கு பூண்டுச்சாறினை முடியின் வேர்க்கால்களில் படும்விதமாக தேய்த்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். கேரட் சிலவற்றை வேக வைத்து அரைத்து அதில் வேக வைத்த தண்ணீரைக் கலந்து தலை முடியில் தேய்க்கவும் 30
Read more

சிறுநீர் போவதில் எரிச்சலா… கிச்சனிலே மருந்து இருக்குது

சிறுநீர் கழிப்பதில் எரிச்சல் இருப்பவர்கள் முதல் நாள் இரவு தண்ணீரில் உளுந்தை ஊற வைத்து மறுநாள் காலை அந்தத் தண்ணீரை மட்டும் சாப்பிட, சிறுநீர் எரிவு, சுருக்கு நீங்கும்.  பறங்கிக் காய் விதையை  எடுத்துக்
Read more