Tamil Tips
லைஃப் ஸ்டைல்

எபிசியோடமி டெலிவரின்னா என்னன்னு தெரியுமா?

குழந்தை வெளியே வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கும்பட்சத்தில், பிறப்புறுப்பில் சிறிய கீறல் ஏற்படுத்தி வழியை பெரிதாக்குவது எபிசியோடமி எனப்படுகிறது.

பிறப்புறுக்கு கீழ் நேராக அல்லது பக்கவாட்டில் ஒன்று முதல் 3 செ.மீ. வரை கிழிக்கப்பட்டு, குழந்தை வெளிவரும் வழி பெரிதாக்கப்படுகிறது.

கர்ப்பப்பையில் குழந்தை இருக்கும் நிலையைப் பொறுத்து நேராக அல்லது பக்கவாட்டில் கிழிசல் போடப்படுகிறது.

குழந்தை வெளியே வந்ததும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் தையல் போடப்படும். இந்த தையல் மூன்று வார காலத்திற்குள் முழுமையாக குணமாகி விடுகிறது.

Thirukkural

பெண்கள் இந்த வழிமுறையை அதிகம் விரும்புவதில்லை என்பதால், வேறு வழியில்லாத பட்சத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்து நேரலாம் எனும் பட்சத்தில் இந்த சிகிச்சையை மருத்துவர் மேற்கொள்கிறார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

நான் பிழைத்து வந்து என் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்! உயிருக்கு போராடும் விவசாயி மகளின் ஆசை!

tamiltips

உடல் உறவுக்கு 2 மணி நேரத்திற்கு முன்பு இந்த உணவை சாப்பிட்டால் எக்ஸ்ட்ரா மஜா..! புதிய ஆய்வு முடிவு!

tamiltips

கர்ப்பிணிகள் எப்படித் தூங்கணும்?

tamiltips

பிரக்கோலி சாப்பிடுங்க, ஆரோக்கியமா இருங்க

tamiltips

கான்டாக்ட் லென்ஸ் யார், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா?

tamiltips

மாதவிடாய் நாட்களில் மனைவியுடன் கணவன் உறவு கொள்ளலாமா? மருத்துவர் விளக்கம்!

tamiltips