Tamil Tips
லைஃப் ஸ்டைல்

காரமாக சாப்பிட்டால் என்னவாகும்? கார சுவை நம் உடலுக்குத் தேவையா?

 செரிமானத்துக்கு உதவும் காரச்
சுவை உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் பயன்படுகிறது. அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும்.

உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச்
செய்யும். குடல் புண்கள்
தோன்றவும் காரம் காரணமாக இருக்கிறது. வெங்காயம், மிளகாய்,
இஞ்சி, பூண்டு,
மிளகு, கடுகு
போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை
அடங்கியுள்ளது.

சரியான உணவில் சரியான பதத்தில் காரம் சேர்த்தால் அது உடலுக்கு இதமாக இருக்கும். காரம் உடலுக்கு சுறுசுறுப்பு கொடுக்கவும் வல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

எப்போதும் உடல் சோர்வாகவும் தூக்க உணர்வுடனும் இருக்கிறதா? இது தான் அதற்கு காரணம்!

tamiltips

மாதவிடாய் நாட்களில் மனைவியுடன் கணவன் உறவு கொள்ளலாமா? மருத்துவர் விளக்கம்!

tamiltips

கர்ப்பிணிகளுக்கு வரும் பெரும் தொந்தரவு என்ன தெரியுமா??

tamiltips

மிளகாய் கண்டு அச்சம் எதற்கு… சொரியாசிஸ் நோய் உள்ளவர்களுக்கு நல்லது

tamiltips

ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி! நெகிழும் தந்தை! உருகும் மகள்!

tamiltips

மசாலா ராணியான காய்ந்த மிளகாயின் ஆரோக்கிய நலன்கள்! நீங்கள் அறிந்திடாதவை!

tamiltips