Tamil Tips
லைஃப் ஸ்டைல்

எபிசியோடமி டெலிவரின்னா என்னன்னு தெரியுமா?

குழந்தை வெளியே வருவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கும்பட்சத்தில், பிறப்புறுப்பில் சிறிய கீறல் ஏற்படுத்தி வழியை பெரிதாக்குவது எபிசியோடமி எனப்படுகிறது.

பிறப்புறுக்கு கீழ் நேராக அல்லது பக்கவாட்டில் ஒன்று முதல் 3 செ.மீ. வரை கிழிக்கப்பட்டு, குழந்தை வெளிவரும் வழி பெரிதாக்கப்படுகிறது.

கர்ப்பப்பையில் குழந்தை இருக்கும் நிலையைப் பொறுத்து நேராக அல்லது பக்கவாட்டில் கிழிசல் போடப்படுகிறது.

குழந்தை வெளியே வந்ததும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் தையல் போடப்படும். இந்த தையல் மூன்று வார காலத்திற்குள் முழுமையாக குணமாகி விடுகிறது.

Thirukkural

பெண்கள் இந்த வழிமுறையை அதிகம் விரும்புவதில்லை என்பதால், வேறு வழியில்லாத பட்சத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. குழந்தைக்கும் தாய்க்கும் ஆபத்து நேரலாம் எனும் பட்சத்தில் இந்த சிகிச்சையை மருத்துவர் மேற்கொள்கிறார்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

74 வயது காதலருடன் தினமும் செக்ஸ்! 21 வயது இளம்பெண் வெளியிட்ட அம்மாடியோவ் ரகசியம்!

tamiltips

துளசி இலையை உட்கொள்வதால் இத்தனை வகை நன்மைகளா!

tamiltips

மாணவர்கள் நூற்றுக்கு நூறு மார்க் வாங்குவது எப்படி?

tamiltips

வனத்தில் மோதல்! சிங்கத்தை வென்ற வீர நாய்! செமத்தனமான வீடியோ வைரல்!

tamiltips

ஃபேசியல் செய்தது போல் உங்க முகம் மின்ன வேண்டுமா? அதுக்கு ஒரு தக்காளி போதுமே!

tamiltips

கேரட்டை அப்டியே கடிச்சு பச்சையா சாப்பிடுங்க! அவ்ளோ நன்மைகள் கிடைக்கும்!

tamiltips