Tamil Tips
லைஃப் ஸ்டைல்

ஃபோர்செப் டெலிவரி எப்போ செய்யப்படுகிறதுன்னு தெரியுமா, இதனால என்ன ஆபத்து?

குழந்தையை வெளியேற்றுவதற்கு தாயினால் அழுத்தம் கொடுக்கமுடியாத சூழல், நீண்ட நேர பிரசவ வலி அல்லது குழந்தையின் நாடித்துடிப்பு குறைதல் போன்ற காரணங்கள் உண்டாகும்போது ஃபோர்செப் டெலிவரி நிகழ்த்தப்படுகிறதுதாயின் உடல்நிலையை கருத்தில்கொண்டு தேவையான அளவுக்கு மயக்கமருந்து கொடுக்கப்படும்.

குழந்தையின் தலையை மட்டும் கவ்விப்பிடிக்கும்படி ஃபோர்செப் கருவி பிறப்புறுப்பு வழியே நுழைக்கப்படும்குழந்தையின் தலையை ஃபோர்செப் கருவி கவ்விப்பிடிக்கும் என்றாலும் அழுத்தமாக பிடிக்காமல், குழந்தை வெளியே இழுக்கப்படுகிறது.

இந்த முறையிலான பிரசவத்தில் குழந்தைக்கும் தாய்க்கும் சின்னச்சின்ன பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதனால் இப்போது இந்தக் கருவியைக் கொண்டு அதிக அளவு பிரசவம் நடைபெறுவதில்லை.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரசவம் முடிந்த பெண் எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும்?

tamiltips

இன்று மாலை ஸ்நாக்ஸ்க்கு சுவையான பருப்பு போண்டா செய்யலாமா?

tamiltips

நாம் உண்ணும் உணவு விஷமாவது எப்படி? தெரிந்து கொண்டு உண்ணுங்கள்!

tamiltips

சர்க்கரைவள்ளிக் கிழங்கு யார் சாப்பிடக்கூடாது ? ?

tamiltips

வந்துவிட்டது கோடைக் காலம்! சமாளிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

tamiltips

கர்ப்பிணியின் மன அழுத்தத்தால் வரும் பாதிப்புகள் என்னென்னனு தெரியுமா?

tamiltips