Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மங்குஸ்தான் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்குமா ??

·        
கோடை
காலத்தில் மங்குஸ்தான்
ஜூஸ் அருந்துவதன்
மூலம், வெப்பம்
தணிந்து நம்
உடல் குளிச்சியுடன்
இருக்கும்.

·        
மங்குஸ்தான்
பழத்தை நன்கு
சுவைத்து சாப்பிடுவது
அல்லது அதன்
தோலை காயவைத்து
பொடி செய்து
தேன்கலந்து சாப்பிட்டு
வந்தால் வாய்
துர்நாற்றம் நீங்கும்.

·        
மங்குஸ்தான்
பழத்தின் தோலை
காய வைத்து
பொடிசெய்து பாலில்
கலந்து சாப்பிட்டு
வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும். குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மையும் மங்குஸ்தானுக்கு உண்டு..

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை கண்டிப்பா வெண்டைக்காய் அடிக்கடி சாப்பிட்டே ஆகணும்!

tamiltips

பாவாடை நாடாவை இப்படி கட்டினால் புற்று நோய் வரும்..! பெண்களுக்கான ஒரு உஷார் ரிப்போர்ட்!

tamiltips

அட எல்லாம் மேக்கப்பா? சன் டிவி ஆன்கர் அனிதாவின் அதிர வைக்கும் போட்டோஸ் உள்ளே!

tamiltips

எவ்ளோ ஷாம்பு போட்டாலும் முடி தான் கொட்டுதா பொடுகு போகலையா? இதோ நிரந்தர தீர்வு!

tamiltips

என்றும் இளமையுடன் இருக்க யோகாவே சிறந்த வழி!

tamiltips

வெள்ளைப்படுதலை தடுக்கும் பூவரசம் பூ..தோல் நோய்களுக்கு மருந்தாக எப்படி பயன்படுத்தலாம் என்று பாருங்க..

tamiltips