Tamil Tips
லைஃப் ஸ்டைல்

மங்குஸ்தான் சாப்பிட்டால் ஞாபக சக்தி அதிகரிக்குமா ??

·        
கோடை
காலத்தில் மங்குஸ்தான்
ஜூஸ் அருந்துவதன்
மூலம், வெப்பம்
தணிந்து நம்
உடல் குளிச்சியுடன்
இருக்கும்.

·        
மங்குஸ்தான்
பழத்தை நன்கு
சுவைத்து சாப்பிடுவது
அல்லது அதன்
தோலை காயவைத்து
பொடி செய்து
தேன்கலந்து சாப்பிட்டு
வந்தால் வாய்
துர்நாற்றம் நீங்கும்.

·        
மங்குஸ்தான்
பழத்தின் தோலை
காய வைத்து
பொடிசெய்து பாலில்
கலந்து சாப்பிட்டு
வந்தால் சிறுநீர் நன்றாக வெளியேறும். குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்கும் தன்மையும் மங்குஸ்தானுக்கு உண்டு..

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

குழந்தைக்குப் பாலூட்டுவதும் ஒரு கலை! எப்படி பாலூட்ட வேண்டும் என்று தெரியுமா?

tamiltips

நோயில்லாமல் வாழ ஆசைப்படுபவர்கள் வீட்டில் ஒரு முருங்கை மரம் வைத்தால் போதும்!

tamiltips

சுந்தர் பிச்சை சொன்ன கரப்பான் பூச்சி கதை! உலகம் முழுவதும் வைரல் ஆக இது தான் காரணம்!

tamiltips

உலகில் கலப்படம் செய்யப்படாத ஒரே பொருள் இளநீர்! அதை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாத?

tamiltips

2700 அரசுப் பள்ளிகளில் வெறும் 80 பள்ளிகள்‌ மட்டும் தானாம்! பிளஸ் டூ ரிசல்டால் வெளியான அதிர்ச்சி!

tamiltips

வயிற்றுப் பூச்சி விரட்டும் புடலங்காய் !!

tamiltips