Tamil Tips
லைஃப் ஸ்டைல்

பரீட்சை எழுதும் மாணவனுக்குத் தரவேண்டிய கீரை என்னவென்று தெரியுமா?

மாணவனுக்கு பரீட்சை நேரத்தில் கொடுக்க வேண்டிய முக்கியமான கீரை வல்லாரை. ஆம், நினைவு
திறன் மற்றும்
புத்திக்கூர்மையை அதிகரிப்பதில்
வல்லாரை கீரை சிறந்த முறையில் பயனளிக்கிறது.

நினைவுக் கூர்மையை அதிகரிப்பது மட்டுமின்றி மனதுக்கு
புத்துணர்வு அளிக்கவும்,  தெளிவாக
சிந்திக்கும் திறன் வளர்வதற்கும்  வல்லாரை
கீரை உதவி செய்கிறது.
மூளை தொடர்பான
வேதியியல் மாற்றங்களை
இந்தக் கீரை
ஊக்குவிப்பதால், கல்வி
கற்கும் பிள்ளைகளுக்கு
இது அருமருந்தாகும்.
 

பசலைக் கீரைக்கும் நரம்பு பலத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. உடலுக்கு வலிமை தரக்கூடியது அரைக்கீரை. சோர்வு போக்கும் சக்தி அரைக் கீரைக்கு உண்டு. அதனால் மாணவர்களுக்கு தினம் ஒரு கீரை கொடுத்தால் உடல் நலம் பெறுவதுடன் நல் ஆரோக்கியமும் நம்பிக்கையும் அதிகரிக்கும்

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பின்பக்கம் மூன்று கேமெராக்களா??? கலக்க வருகிறது ஹுவாய் பி ஸ்மார்ட் பிளஸ் (Huawei Smart P Plus) !!!

tamiltips

நீளமான கழுத்து உள்ள பெண்கள் எப்படி நகை அணிய வேண்டும் என்று தெரியுமா?

tamiltips

நீங்கள் உங்கள் தலை முடிக்கு ஹேர் டை உபயோகிப்பவரா? அப்போ இதை கண்டிப்பா படிங்க!

tamiltips

பளபளப்பான தோலுக்கு ஆலிவ் எண்ணெய் வேறு என்னவெல்லாம் நன்மை தருகிறதுயென பாருங்கள் ..

tamiltips

குழந்தை வளர்ந்த பிறகு இதய நோய் ஏற்பட வாய்ப்பு உண்டா..?

tamiltips

அதிமதுரத்தின் அற்புத சக்திக்கும் ஆண்மைக்கு தொடர்பு இருப்பது தெரியுமா? கேட்டா அசந்துடுவீங்க!!

tamiltips