Tamil Tips
லைஃப் ஸ்டைல்

குழந்தைக்கு காலை உணவை தவிர்க்கும் பெற்றோர்களே அதன் பின்விளைவுகள் தெரியுமா!!

• இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால் உடலுக்கு சக்தி தரும் குளுகோஸ் அளவு குறைந்துவிடும். இந்த சக்தியை உடனடியாக பெறுவதற்கு காலை உணவு அவசியமாகும்.

• காலை உணவு எடுத்துக்கொண்டால்தான், அன்றைய தினம் முழுவதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கமுடியும் என்கிறது ஆய்வு.

• ஊட்டச்சத்து மிகுந்த உணவு சாப்பிடாமல் பிஸ்கெட், பிரெட் சாப்பிடும் பிள்ளைகள் வகுப்பில் தூங்கிவழிவார்கள், அத்துடன் படிப்பிலும் பின்தங்கியே இருப்பார்கள். 

• காலை உணவு தினமும் வித்தியாசமாக, சுவையாக இருக்கும்படி கொடுத்தால் பிள்ளைகள் ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள்.

தினமும் இரவு சாப்பாட்டை சீக்கிரம் கொடுத்து உறங்கச்செய்து, காலை வேகமாக எழுப்பிவிட வேண்டும். அப்போதுதான் காலை எழுந்து அவசரமில்லாமல் சாப்பிட்டு பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இருக்கும். 

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்நாடகாவின் சிறப்பு சுற்றுலா அம்சங்கள்! ஊர் சுற்றலாம் வாங்க! பகுதி – 2

tamiltips

2 ரூபாய் டாக்டர் மறைந்தாலும் 2 ரூபாய்க்கு சிகிச்சையை தொடரும் டாக்டர் மகன், மகள்! நெகிழும் மக்கள்!

tamiltips

கர்ப்பிணிகள் விரதம் இருந்தால் குழந்தைக்கு பாதிப்பு வருமா?

tamiltips

நைட் ஷிப்ட் செல்வோருக்கு எச்சரிக்கை. உடல் பாகங்களுக்கு உரிய நேரம் எது தெரியுமா?

tamiltips

ஃபனி புயல் தமிழகத்தில் கரையை கடக்காது! வானிலை மையம் நிம்மதி தகவல்!

tamiltips

நெயில் பாலிஷ் போடுபவர்கள் கனிவான கவனத்திற்கு

tamiltips