Tamil Tips
லைஃப் ஸ்டைல்

தலைவலியால் குழந்தைகள் அழும்போது அது வேறு பிரச்சனை என தெரிந்துகொள்ளுங்கள் !!

• போதுமான தூக்கம் இல்லாமல் தலை வலிக்கலாம். அதனால் தினமும் போதுமான நேரம் குழந்தையை தூங்கவைக்க வேண்டும்.

• நீண்ட நேரம் பசியோடு இருப்பதும், அதிகமாக உணவு உட்கொண்டு செரிக்காதபோதும் தலைவலி உண்டாகலாம்.

• தொடர்ந்து நீண்ட நேரம் வீடியோ கேம்ஸ் ஆடுவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்றவையும் தலைவலிக்கு காரணமாகலாம்.

• வாசனை திரவியங்கள், ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற கடுமையான மணமும் குழந்தைக்கு தலைவலியை உண்டாக்கலாம்.

இதுமட்டுமின்றி காய்ச்சல், புண் போன்ற பிரச்னைகளாலும் தலை வலி உண்டாகலாம்.  தலைவலியுடன் வாந்தி, காய்ச்சல் தொடரும்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

இரும்புச்சத்து மாத்திரையால் குழந்தை தலை பெருக்குமா – சிசு மரணத்திற்கும் நைட் ஷிப்ட்டிற்கும் என்ன சம்பந்தம் – சிசுவின் வளர்ச்சிக்கு சைவம் போதுமா?

tamiltips

தினமும் உடல் உறவு..! ஆண் – பெண்ணுக்கு ஏராளமான நன்மை! என்னென்ன தெரியுமா?

tamiltips

மூச்சு பேச்சின்றி சடலமான குழந்தை! போலீசாரின் அவசர முதலுதவி! பிறகு நேர்ந்த அதிசயம்!

tamiltips

தினமும் சாத்துக்குடி சாறு குடித்துவந்தால் உடலிலும் சருமத்திலும் என்ன மாற்றமெல்லாம் நடக்கும்?

tamiltips

ஆண்களின் உயிர் அணுக்கள் முழு சக்தி பெற என்ன செய்யணும் தெரியுமா?

tamiltips

தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் போதும்! என்னென்ன அற்புதங்கள் நடக்கும் தெரியுமா?

tamiltips