Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கர்ப்பிணிகள் விரதம் இருந்தால் குழந்தைக்கு பாதிப்பு வருமா?

* தாய்
பட்டினியாக இருப்பது
கர்ப்பத்தில் உள்ள
கருவிற்கு நிச்சயம்
பாதிப்பை உண்டாக்கும்
என்பதை ஆய்வுகள்
நிரூபித்து உள்ளன.
அதனால் குழந்தை
பிறப்புக்குப் பிறகு
விரதத்தைத் தள்ளிப்போட
வேண்டும்.

* ஆப்பிள்
அல்லது மாம்பழம்
ஒரு பக்கம்
அழுகி இருந்தால்,
நல்ல பக்கத்தை
மட்டும் சாப்பிடுவதும்
கர்ப்பிணிகள் உடலுக்குப்
பாதிப்பை உண்டாக்கும்.

* மிகவும்
சூடான உணவு
அல்லது குளிர்ச்சியான
பானங்களை உட்கொள்வதும்
சரியல்ல.

கர்ப்பிணிகள் மல்லாக்கப்
படுப்பதும் ஏற்கத்தக்கது
அல்ல. ஏனெனில்
குழந்தையின் எடை
கர்ப்பிணியின் ரத்தக்
குழாய்களை அழுத்துவதால்,
மூச்சு விடுவாதில்
சிக்கல் ஏற்படலாம்.
எனவே ஒருக்களித்துப்
படுப்பதே நல்லது.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சிசேரியனுக்குப் பிறகு தாய்க்கு எப்படிப்பட்ட அவஸ்தை வரும் தெரியுமா?

tamiltips

குழந்தை பெற தயாராகும் பெண்கள் அவசியம் படிக்கவேண்டியவை!

tamiltips

கர்ப்பிணிகள் புளிப்பு சாப்பிடுவதால் குழந்தைக்குப் பாதிப்பா?

tamiltips

குழந்தைக்கு கிரைப் வாட்டர் தருவது ஆரோக்கியமா ???

tamiltips

பிரண்டையில் என்னவெல்லாம் சத்து இருக்குன்னு தெரியுமா?

tamiltips

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க பெற்றோர் எதில் கவனம்கொள்ள வேண்டும்!

tamiltips