Tamil Tips
லைஃப் ஸ்டைல்

என்ன காரணங்களுக்காக சிசேரியன் செய்யப்படும் சுழல் உருவாகிறதுன்னு தெரிஞ்சுக்கோங்க!

ஒருசில நேரங்களில் குழந்தை வெளியேற முயற்சிக்கும்போது தாயின் சிறுநீர்ப் பையை அழுத்துவதுண்டு. இதன் காரணமாக தாயின் சிறுநீர்ப்பைக்கு பிஸ்டுலா ஆபத்து நேரிடும் என கருதப்படும்போது சிசேரியன் செய்யப்படுகிறது.

பிரசவவலி மற்றும் பிரசவ மரணம் பற்றி காலம் காலமாக இருந்துவரும் அச்சம், பயம் காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டு, சுகப்பிரசவம் செய்துகொள்ளும் தைரியமும், பொறுமையும் இல்லாத பெண்ணுக்கு சிசேரியன் செய்யப்படும்ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் வயிற்றுக்குள் இருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் சிசேரியன் செய்வதே பாதுகாப்பாக கருதப்படுகிறது.

முதல் குழந்தை சிசேரியன் மூலம் எடுக்கப்பட்டது என்றால், அடுத்தடுத்த கர்ப்பமும் சிசேரியன் மூலம் மேற்கொள்வதே சரியானதுஇதுவரை நாம் பார்த்தது தவிர, சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுப்பதற்கு மேலும் சில பிரச்னைகளும் காரணமாக அமைவதுண்டு. அவற்றை இனி பார்க்கலாம்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

புரோக்கோலி சாப்பிடுங்க, இதயத்துக்கு நண்பன்னு தெரிஞ்சுக்கோங்க!!

tamiltips

மிரட்டும் ஃபனி! தமிழகத்தில் ஏற்றப்பட்டது புயல் எச்சரிக்கை கூண்டு!

tamiltips

மாதவிடாய் நாட்களில் மனைவியுடன் கணவன் உறவு கொள்ளலாமா? கூடாதா?

tamiltips

ரயில் முன்பதிவு திடீர் நிறுத்தம்..! எப்போது வரை தெரியுமா?

tamiltips

பச்சை பட்டாணி எலும்புக்குப் பலம் !!

tamiltips

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் எப்போது தாம்பத்திய உறவு கொள்ளலாம்?

tamiltips