Tamil Tips
முக்கிய செய்திகள்

வடிவேலுவிற்கு போன் போட்டு பாராட்டிய ரஜினி; காரணம் என்ன தெரியுமா?

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வியூகத்தை பற்றியும் கட்சி தனியாக செயல்படும் ஆட்சி தனியாக செயல்படும்; கட்சிக்கு வேறு தலைமை ஆட்சிக்கு வேறு தலைமை என அறிவித்தார். ரஜினியின் இந்த பேச்சு பல விமர்சனங்களுக்கு ஆளானது.

அதனை தொடர்ந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற வடிவேலுவிடம் ரஜினியின் கருத்தை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த வடிவேலு, `ரஜினிசார் சொல்றது சரிதானே யாருக்கு அந்த மனசு வரும், பாராட்டுறேன் அவர் சொன்னதை வரவேற்குறேன்’னு சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

வடிவேலுவின் இந்த விமர்சனமும் மிகவும் ப ரப ரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு சில நாட்களுக்கு பிறகு வடிவேலுவிற்கு போன் செய்த ரஜினி அவரிடம் நலம் விசாரித்துள்ளார். மேலும் திருச்செந்தூரில் ரொம்ப நல்ல பேசுனீங்க எனவும் பாராட்டியுள்ளார்.

அதனை தொடர்ந்து இருவரும் மனம்விட்டு பேசியுள்ளனர். இந்த தகவலினை வடிவேலு தற்போது கூறியுள்ளார்.

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

தல அஜித்தின் மச்சினிச்சி ஷாம்லி செய்த செயலால் கோ பத்தில் ரசிகர்கள்.. வை ரலாகும் புகைப்படம்..!!

tamiltips

பூவே பூச்சூடவா ஹீரோயின் ரேஷ்மாவுக்கு விரைவில் திருமணம்! நள்ளிரவில் அவர் உடன் நடித்த நடிகர் கொடுத்த சர்ப்ரைஸ்..!!

tamiltips

ஷா ரு க் கா னு க் கு டாட்டா காட்டிய நயன்தாரா…! காரணம் சுதாரித்துக்கொண்ட காதலன் விக்னேஷ் சிவன் தானாம்…!!

tamiltips

விஜயகாந்த் ராதிகா காதல் திருமணம் நின்றுபோனதற்கு இதுதான் உண்மை காரணம் !! பல வருடங்கள் கழித்து வெளிவந்த உண்மை !!

tamiltips

தன்னை விட 30 வயது மூத்த நடிகருடன் ரொமான்ஸில் நடிகை திரிஷா! பட வாய்ப்பிற்காக இப்படியா? யார் அந்த நடிகர் தெரியுமா?

tamiltips

தமிழ் பிக்பாஸ் வீட்டிற்குள் பிரபல நடிகை மற்றும் தொகுப்பாளினி…. வெளியான முதல் நாள் புகைப்படம்! குழப்பத்தில் மக்கள்

tamiltips