Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சர்க்கரை நோயாளிகளின் நண்பனாம் நூல்கோல் எப்படின்னு தெரியுமா?

பிஞ்சாக இருக்கும் நூல்கோலை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். முற்றிய நூல்கோலில் சுவை குறைவாகவும் வாசனை அதிகமாகவும் இருக்கும்.

·        
நூல்கோலில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட்களும் பைட்டோ கெமிக்கல்களும் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மைகளை அகற்றக்கூடியது.

·        
வைட்டமின் கே அதிகமாக இருப்பதால் ரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்கி இதயக் கோளாறு வராமல் பாதுகாக்கிறது.

·        
நூல்கோலில் உள்ள கால்சியம் மற்றும் பொட்டாசியம் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

·        
நூல்கோலின் மேலுள்ள கீரைப்பகுதியில் வைட்டமின் அதிகம் இருப்பதால், நுரையீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

Thirukkural

ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும், மூச்சுத் திணறல் உள்ளவர்களுக்கும் நூல்கோல் மிகவும் சிறந்த உணவு.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

காலையில் வெறும் வயிற்றில் கருவேப்பில்லை சாப்பிட்டுவந்தால்.. நீங்கள் அன்றாடம் போடும் மாத்திரைகளை குறைத்துவிடலாம்!

tamiltips

பளபளப்பான மேனியழகு தரும் ஆரஞ்சு பழம் !!

tamiltips

டயபரை மீண்டும் பயன்படுத்தலாமா

tamiltips

உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க மூங்கில் அரிசியில் கஞ்சி செய்து சாப்பிடுங்கள்!

tamiltips

பிரசவத்திற்கு பிறகு உடல் எடை குறையவில்லை என்றால் என்னாகும்?

tamiltips

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் வாய்வு என்பது உண்மையா ??

tamiltips