Tamil Tips
லைஃப் ஸ்டைல்

சாப்பிட்டதும் எதற்காக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்து போடுறாங்க தெரியுமா?

இதுதவிர, தாம்பூலத்தில் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவற்றை சேர்க்கும்போது, வாயில் உள்ள கிருமிகளை அழித்து ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.

·     தாம்பூலம் போடும் பழக்கம் உள்ளவர்களுக்கு போதிய கால்சியம் சத்து கிடைப்பதால் எலும்பு பலம் அடைகிறது. எலும்பு முறிவு, எலும்பு மெலிவு போன்ற பிரச்னைகள் குறையும்.

·        
ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மைகள் தாம்பூலத்தில் உள்ளது. அதனால் சாப்பிட்ட உணவு விரைவில் செரிக்கிறது.

·        
நரம்பு சுறுசுறுப்புக்கும் மூளை புத்துணர்ச்சி அடைவதற்கும் தாம்பூலம் உதவிகரமாக இருக்கிறது.

·        
நெஞ்சில் கபம், இருமல் போன்ற பிரச்னைகளை கட்டுப்படுத்தும் தன்மையும் தாம்பூலத்துக்கு உண்டு.

Thirukkural

தாம்பூலம் போடுபவர்கள் எந்தக் காரணம் கொண்டும் புகையிலை சேர்க்கக்கூடாது. மேலும் நாள் ஒன்றுக்கு ஒரு முறை மட்டுமே தாம்பூலம் உபயோகிக்க வேண்டும்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

உங்கள் பிள்ளையிடம் இந்த ஐந்து விஷயங்களும் இருக்குதான்னு பாருங்க.. அப்பத்தான் நிறைய மார்க் வாங்கமுடியும் !!

tamiltips

பிரசவத்துக்கு துடிக்கும் கர்ப்பிணிக்கு எபிடியூரல் அவசியம்தானா?

tamiltips

காந்தக் கண் அழகன்! ஒரே புகைப்படத்தில் உலகப் பிரபலம் ஆன கூலித் தொழிலாளி!

tamiltips

நோய் எதிர்ப்பு சக்தி தருதே வெந்தயக்கீரை !!

tamiltips

கண் கூர்மையடைய வேண்டுமா… அப்போ அடிக்கடி காலிஃப்ளவர் சாப்டா பழகிக்கோங்க ..

tamiltips

இளநரை பிரச்சனையால் மனக்கவலையா! இதோ சிறந்த தீர்வுகள்!

tamiltips