Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கருப்பையில் நீர் குறைந்தால் குழந்தையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

தாய்க்கு ஹெச்..வி. போன்ற ஏதேனும் தொற்று அல்லது பாலியல் நோய்கள் இருக்கும்போது. குழந்தை அதனால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சிசேரியன் மூலம் எடுக்கப்படுகிறதுகர்ப்பப்பையில் நீர்ச்சத்து குறைந்திருப்பது தெரியவந்தால் உடனே குழந்தையை சிசேரியன் மூலம் வெளியே எடுப்பது நல்லது.

பிரசவ வலி நீண்ட நேரம் நீடித்தும் குழந்தை வெளியே வருவதில் சிக்கல் இருந்தாலும் சிசேரியன் செய்வதே தாய்க்கும் குழந்தைக்கும் நல்லதுவயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பு, ரத்தவோட்டத்தில் ஏதேனும் மாறுதல் தென்படும் பட்சத்தில் சிசேரியன் செய்வது நல்லது

பொதுவாக 18 வயதுக்கு முன்னர் மற்றும் 35 வயதுக்குப் பிறகும் கர்ப்பம் தரிப்பவர்களுக்கு சுகப்பிரசவம் நடப்பதில் சிக்கல் இருக்கிறது. அதனால் 18 வயதில் இருந்து 35 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

சைனஸ் பிரச்சனை பெரும்பாடு படுத்துதா? இந்த பாரம்பரிய வைத்தியம் நிச்சயம் உங்களுக்கு நிவாரணம் தரும்!

tamiltips

கர்ப்பிணிகளின் பெரும் சந்தேகம் !! எல்லா கர்ப்பிணிகளுக்கும் ஒன்றுபோலவே அறிகுறிகள் தென்படும் ??

tamiltips

திரும்பி வருவார்! நிகழ்ந்த சோகம் தெரியாமல் வாரக்கணக்கில் மருத்துவமனையில் காத்திருக்கும் டோடோ!

tamiltips

மூளை செயல் திறனை அதிகரிக்க கூடிய பலம் வால்நட்டில் இருக்கிறது!

tamiltips

பிரண்டையை சாப்பிட்டவர் புண்ணியவான்! ஏன்னு தெரியுமா?

tamiltips

மன அழுத்தம் போக்குதே. நல்லெண்ணெய் !!

tamiltips