Tamil Tips
லைஃப் ஸ்டைல்

கருப்பையில் நீர் குறைந்தால் குழந்தையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

தாய்க்கு ஹெச்..வி. போன்ற ஏதேனும் தொற்று அல்லது பாலியல் நோய்கள் இருக்கும்போது. குழந்தை அதனால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக சிசேரியன் மூலம் எடுக்கப்படுகிறதுகர்ப்பப்பையில் நீர்ச்சத்து குறைந்திருப்பது தெரியவந்தால் உடனே குழந்தையை சிசேரியன் மூலம் வெளியே எடுப்பது நல்லது.

பிரசவ வலி நீண்ட நேரம் நீடித்தும் குழந்தை வெளியே வருவதில் சிக்கல் இருந்தாலும் சிசேரியன் செய்வதே தாய்க்கும் குழந்தைக்கும் நல்லதுவயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பு, ரத்தவோட்டத்தில் ஏதேனும் மாறுதல் தென்படும் பட்சத்தில் சிசேரியன் செய்வது நல்லது

பொதுவாக 18 வயதுக்கு முன்னர் மற்றும் 35 வயதுக்குப் பிறகும் கர்ப்பம் தரிப்பவர்களுக்கு சுகப்பிரசவம் நடப்பதில் சிக்கல் இருக்கிறது. அதனால் 18 வயதில் இருந்து 35 வயதுக்குள் குழந்தை பெற்றுக்கொள்வது நல்லது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரசவத்திற்கு பிறகு குண்டான உடம்பை குறைப்பது எப்படி??

tamiltips

தண்ணீரை கண்டிப்பா இப்படி தான் குடிக்க வேண்டும்! உங்கள் ஆயுளை நீட்டிக்க உதவும்!

tamiltips

அதுக்கு பெண்களை ஆண்கள் வலியுறுத்த சட்டத்தில் இடம் இல்லை! உயர்நீதிமன்றம் அதிரடி!

tamiltips

ஸியோமி மொபைல் வச்சிருக்கீங்களா? அப்ப இத நீங்க முதல்ல படிங்க!

tamiltips

இரவு உறங்குவதற்கு முன் குளித்துவிட்டு படுங்கள்! இத்தனை நன்மைகளையும் அடையுங்கள்!

tamiltips

மாம்பழத்தை இப்படி சாப்பிட்டால் சர்க்கரை நோய் வராது! ஆச்சரியப்படுத்தும் கண்டுபிடிப்பு!

tamiltips