Tamil Tips
லைஃப் ஸ்டைல்

திரும்பி வருவார்! நிகழ்ந்த சோகம் தெரியாமல் வாரக்கணக்கில் மருத்துவமனையில் காத்திருக்கும் டோடோ!

சான் சல்வடா நகரில் டோடோ என்ற லாப்ரடார் இன நாயை வளர்த்த அதன் உரிமையாளர் உடல் நலம் குன்றி பப்லோ சொரியா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இந்நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக உறவினர்கள் கொண்டு சென்ற போது பின்னாலேயே ஓடிச் சென்ற அந்த நாய் அவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை வாசலில் அவர் வருகைக்காக மருத்துவமனை வாயிலிலேயே தவம் கிடந்தது. அவர் இறந்த நிலையில் அவரது உடலைப் பெற்றுச் சென்ற உறைவினர்கள் நாய் டோடோவை அலட்சியமாக விட்டுச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கால்களில் ஒன்றில் அடிபட்டு காயம் அடைந்த நிலையில் மருத்துவமனை வாயிலிலேயெ காத்துக்கிடக்கும் நாய் டோடோவுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும்  சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கால் நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார்.

டோடோவை பழைய உரிமையாளரின் நினைவுகளில் இருந்து மீட்டு அன்பாகவும், பாதுகாப்புடனும் பராமரிக்கும் புதிய உரிமையாளர் தேவை என்று அவர் கூறியுள்ளார். 

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

கர்ப்பகால நீரிழிவால் எப்படியெல்லாம் பாதிப்பு வரும் தெரியுமா ??

tamiltips

குழந்தை தரும் செவ்வாழை… எப்படி எப்படி?

tamiltips

தாய்ப்பால் நன்றாக சுரப்பதற்கு என்ன செய்யணும்?

tamiltips

சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா என்பது பெரும் சந்தேகமாகவே இருக்கிறது!

tamiltips

உயிருக்கு போராடிய 4 வயது சிறுவன்! அள்ளிக் கொடுத்த மக்கள்! ஒரே நாளில் நிகழ்ந்த அதிசயம்!

tamiltips

அசிடிட்டி, வாய்வுத்தொல்லை தினமும் பாடாய்படுத்துதா? பாரம்பரிய மருந்து ஓம தண்ணீர் இருக்கே!

tamiltips